Showing posts with label முதியோர் இல்லம். Show all posts
Showing posts with label முதியோர் இல்லம். Show all posts

Friday, November 25, 2011

இப்படி நன்றி செய்வாயோ?


பிறந்த போது
பேருவகை அடைந்த
தந்தையை
எத்தனையோ இரவுகளில்
தூங்க விடாமல்


தவழ்ந்து நடக்கையில்
அசந்த சமயங்களில்
அடிக்கடி சாலைக்கு ஓடி
பிள்ளையை பத்திரமா பாத்துக்குங்க
என பலரையும் பேச வைத்து


மேலும் வாசிக்க "இப்படி நன்றி செய்வாயோ?"