Tuesday, August 23, 2011

ஏன் பொறிந்து தள்ளுகிறாய்?


கோபம்




சமைப்பவர் மேல்
என்னகோபம்
இப்படி பொறிகிறாய் அப்பளமே!
__________________________________


அஹிம்சை






போராட்டத்தில் வன்முறை
போலீஸ் தடியடி
காந்தி சிலை முன்!
__________________________




தீர்க்க தரிசனம்




நாளை திருவிழா
அழுதது ஆடு!

____________




அணுவும் பிளாஸ்டிக்கும் ஒண்ணு!


பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
பிரச்சாரம் செய்தனர்
ஃபிளக்ஸ் போர்டில்!


(சின்ன வித்தியாசம்அணுவஆக்க,அழிக்க முடியாது,பிளாஸ்டிக்க ஆக்க முடியும் அழிக்க முடியாது)
______________________________________________________________________________



புகைப்படம் உதவி-நண்பன் மாதேஷ்.



38 comments:

கோவை நேரம் said... Reply to comment

ஹைக்கூ தானே ..அருமை

மகேந்திரன் said... Reply to comment

குறுங்கவிதைகள் கிளப்புது போங்க.....

கோகுல் said... Reply to comment

@கோவை நேரம்
அப்படி நினைச்சுதான் எழுதினேன்!இல்லையா!அவ்வ்வ்வ்!

கோகுல் said... Reply to comment

மகேந்திரன் said...
குறுங்கவிதைகள் கிளப்புது போங்க.....//

ம்ம்ம்.கிளப்புங்கள்!தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்!

Anonymous said... Reply to comment

"கவிதை என்ற பெயரில்"...எடுத்து விட்டு கவிதை என்று மாற்றுங்கள்...
வாழ்த்துக்கள்...

இன்று முதல் நீங்கள் கவி கோகுல்...

கோகுல் said... Reply to comment

"கவிதை என்ற பெயரில்"...எடுத்து விட்டு கவிதை என்று மாற்றுங்கள்...
வாழ்த்துக்கள்...

இன்று முதல் நீங்கள் கவி கோகுல்...//

மாத்திடுறேன்.பட்டமளிப்பு விழா எங்கே?

மாய உலகம் said... Reply to comment

நாளை திருவிழா
அழுதது ஆடு!//

நாளை மறுநாள் திருவிழான்னா அழாதா அவ்வ்வ்வ்வ்...

மாய உலகம் said... Reply to comment

thamil manam 4

Anonymous said... Reply to comment

உங்க டூபாக்கூர் குஜராத் விமானத்திலே வாங்க...பட்டமளிப்பு வச்சிரலாம்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

என்ன எழுதியிருகிங்க....? ஓ... என்னமோ எழுதியிருகிங்க.

சுதா SJ said... Reply to comment

அழகான கருத்தாழமிக்க க்ஹைக்கு கவி துளிகள்
ஒவ்வொண்ணும் அசத்தல்

காட்டான் said... Reply to comment

மாப்பிள கலக்கிறாய்.. ஆனா ஆடு அறுத்து வைச்சிருக்க சைவக்காரங்க கூடின இடமய்யா இந்த பதிவுலகம்.. நான் ஒரு கோழி அடிச்சதுக்கே செம்ப நெளிச்சவங்க எங்க போட்டீங்க..!!?? சரி மாப்பிள வந்த வேலை முடிஞ்சு போச்சு நான் போட்டு வாறேன்யா எப்பிடி கும்முறாங்கன்னு பார்க்க...!! ??


காட்டான் குழ போட்டான்...

Philosophy Prabhakaran said... Reply to comment

அடேங்கப்பா... அடேங்கப்பா... அடேங்கப்பா...

K.s.s.Rajh said... Reply to comment

வித்தியாசமான ஒரு பதிவு பாஸ்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said... Reply to comment

நறுக்கான நறுக்குகள் .

தினேஷ்குமார் said... Reply to comment

நல்லாருக்கு ....

Yaathoramani.blogspot.com said... Reply to comment

குறுங்கவிதைகள் அனைத்தும் மிக மிக அருமை
படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கிறது
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

கோகுல் said... Reply to comment

மாய உலகம் said...
நாளை திருவிழா
அழுதது ஆடு!//

நாளை மறுநாள் திருவிழான்னா அழாதா அவ்வ்வ்வ்வ்...
//
இப்படி கேட்டா நான் அழுதிடுவேன்!அவ்வ்வ்வ்வ்வ்வ்

கோகுல் said... Reply to comment

தமிழ்வாசி - Prakash said...
என்ன எழுதியிருகிங்க....? ஓ... என்னமோ எழுதியிருகிங்க.//

என்னமோ ஏதோ!

கோகுல் said... Reply to comment

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
அழகான கருத்தாழமிக்க க்ஹைக்கு கவி துளிகள்
ஒவ்வொண்ணும் அசத்தல்//

வருகைக்கு நன்றி!

கோகுல் said... Reply to comment

காட்டான் said...
மாப்பிள கலக்கிறாய்.. ஆனா ஆடு அறுத்து வைச்சிருக்க சைவக்காரங்க கூடின இடமய்யா இந்த பதிவுலகம்.. நான் ஒரு கோழி அடிச்சதுக்கே செம்ப நெளிச்சவங்க எங்க போட்டீங்க..!!?? சரி மாப்பிள வந்த வேலை முடிஞ்சு போச்சு நான் போட்டு வாறேன்யா எப்பிடி கும்முறாங்கன்னு பார்க்க...!! ??


காட்டான் குழ போட்டான்...//

நல்ல இருக்கற குடும்பத்துல கூடி கும்மி அடிச்சுட்டு போய்டிங்களே!

கோகுல் said... Reply to comment

Philosophy Prabhakaran said...
அடேங்கப்பா... அடேங்கப்பா... அடேங்கப்பா..//

அடங்கப்பா!

கோகுல் said... Reply to comment

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
நறுக்கான நறுக்குகள் .//

நன்றிங்க!

கோகுல் said... Reply to comment

தினேஷ்குமார் said...
நல்லாருக்கு ....

தங்கள் வருகைக்கு நன்றி!

கோகுல் said... Reply to comment

Ramani said...
குறுங்கவிதைகள் அனைத்தும் மிக மிக அருமை
படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கிறது
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்//

வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி!

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

(சின்ன வித்தியாசம்அணுவஆக்க,அழிக்க முடியாது,பிளாஸ்டிக்க ஆக்க முடியும் அழிக்க முடியாது)//

அருமையான சிந்தனை.

vidivelli said... Reply to comment

சமைப்பவர் மேல்
என்னகோபம்
இப்படி பொறிகிறாய் அப்பளமே!/

வீட்டில அப்பளம் பொரிக்கும்போது பக்கத்தை நிண்டிருக்கிறீங்க போல.../
அப்புறமா வந்துவிட்டுதா கற்பனை..
பதிவுக்கு வாழ்த்துக்கள்..

Unknown said... Reply to comment

super

குறையொன்றுமில்லை. said... Reply to comment

எல்லாமே அருமையா இருக்கு.
இனிமேல நீங்க ஹைக்கூ கோகுல்.
ஓக்கேதானே?

கோகுல் said... Reply to comment

vidivelli said...
வீட்டில அப்பளம் பொரிக்கும்போது பக்கத்தை நிண்டிருக்கிறீங்க போல.../
அப்புறமா வந்துவிட்டுதா கற்பனை..
பதிவுக்கு வாழ்த்துக்கள்..//

அந்த அப்பளத்த பொரிச்சதே நாந்தாங்க!

கோகுல் said... Reply to comment

Lakshmi said...
எல்லாமே அருமையா இருக்கு.
இனிமேல நீங்க ஹைக்கூ கோகுல்.
ஓக்கேதானே?//

பட்டத்துக்கு நன்றிங்க!

Unknown said... Reply to comment

//தீர்க்க தரிசனம்
நாளை திருவிழா
அழுதது ஆடு!//
சூப்பரப்பு! எல்லாமே அருமை, ஆனா இது ஹைலைட்! நிறைய இப்பிடி எழுதுங்க!

rajamelaiyur said... Reply to comment

//

சமைப்பவர் மேல்
என்னகோபம்
இப்படி பொறிகிறாய் அப்பளமே!
__________________________________
//

அருமை அருமை அருமை

rajamelaiyur said... Reply to comment

அன்புள்ள நண்பர்களே

இன்று என் வலையில்

தங்கபாலுவின் சித்தப்பாவா காமராஜர்? நள்ளிரவில் குழப்பம்!

rajamelaiyur said... Reply to comment

தமிழ்மணம் 12

பி.அமல்ராஜ் said... Reply to comment

சூப்பர் கவிதைகள் அண்ணா..

நிரூபன் said... Reply to comment

அருமையான நறுக்குகள் பாஸ்,

//
நாளை திருவிழா
அழுதது ஆடு!//

இங்கே தொக்கி நிற்கும் பலியிடுதல் ஏனைய கவிதைகளை விட, இக் கவிக்கு தனிச் சிறப்பினைத் தருகின்றது.

தொடர்ந்தும் கவிதைகளைப் படைப்பாக எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள் பாஸ்.

கூடல் பாலா said... Reply to comment

நலமா மாப்ளை ....நீண்ட நாட்களுக்கு பிறகு இதோ ...மீண்டும் வந்துட்டேன் போராட்டங்களுக்கு சின்ன ரெஸ்ட்