Wednesday, August 10, 2011

டே!ரமேஷ்!! டே சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்துடுச்சு பாத்தியா!!!



ரமேஷ்,சுரேஷ் என்ற இரு என்ஜினீயர் நண்பர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்ஸில் S7 கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.ஒருத்தன் அப்பர் பெர்த் இன்னொருத்தன் லோயர் பெர்த். .இருவரும் பயணம் போர் அடிக்காமலிருக்க பேசிக்கொண்டே வந்தார்கள்.


ரமேஷ் சொன்னான் டே! சுரேஷ் டெக்னாலஜி இன்னைக்கு எவ்வளவு வளந்துடுச்சு பாத்தியாடா?ஆமாண்டா  ரமேஷ்!இங்கேருந்து உலகத்துல எங்கே வேணா இருக்கவங்க கூடலாம் முகம் பாத்து பேச முடியுது,சாட்டிங் ங்கறாங்க,பிளாக்கிங் ங்கறாங்க,டுவீடிங் ங்கறாங்க.எங்கயோ இருக்கறவர் எனக்கு பேஸ் புக்ல ப்ரண்டுங்கிறான்.டெக்னாலஜி ரொம்பவும்தாண்டா வளந்துடுச்சுன்னான் ரமேஷ்.

பேசிகிட்டே வந்ததுல ரெண்டு பேருக்கும் நல்லபசி.ரெண்டு பெரும் முடிவு பண்ணி அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி சாப்பிடலாம்னு முடிவு பண்ணாங்க!
அடுத்த ஸ்டேஷன் வந்ததும் ரெண்டு பெரும் இறங்கி அங்க இருந்த ஒரு காஃபிடேரியா(CAFETARIA)க்கு சாப்பிட போனாங்க.அங்க போயும் டே! ரமேஷ் இந்த டெக்னாலஜி இன்னைக்கு எவ்வளவு வளந்திருக்கு பாத்தியா?டே!சுரேஷ் ஆமாண்டா!(மறுபடியும் முதல்ல இருந்தா)

இதுக்கு நடுவில என்னாச்சுன்னா இவங்க வந்த ட்ரெயின் கிளம்பிப்போய்விட்டது.
சற்று நேரத்தில் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் அதே பிளாட்பாரத்தில் வந்து நின்றது(யாருப்பா குறுக்க பூந்து லாஜிக் பாக்கிறது).இருவரும் சாப்பிட்டு முடிச்சிட்டு டெல்லி செல்லும் ட்ரெயினில் அதே S7 கோச்சில் ஏறினார்கள்.

அவரவர் பெர்த்துகளில்(என நினைத்துக்கொண்டு)ஏறிகொண்டனர்.கோச்சில் எதோ மாற்றம் இருப்பதை அறிந்த ரமேஷ் டே! சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்திருக்கு பாத்தியாடா!சாப்பிட போயிட்டு வரத்துக்குள்ள கோச்ல என்னன்னவோ மாற்றம் செஞ்சுட்டாங்க. ஆமாடா ரமேஷ்.!
மிடில் பெர்த்தில் இருந்தவரைப்பார்த்து ரமேஷ் கேட்டான் நீங்க எங்க போறீங்கன்னு.அவரு சொன்னாரு நா டெல்லிக்கு போறேன்னு.

டே!சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்து இருக்கு பாத்தியா?அப்பர் பெர்த்தும் லோயர் பெர்த்தும் சென்னைக்குப் போவுது.மிடில் பெர்த் மட்டும் டெல்லிக்கு போவுது.ஆமாடா ரமேஷ் டெக்னாலஜி என்னமா 
வளந்திருக்கு.





28 comments:

Unknown said... Reply to comment

சூப்பர்.........சூப்பர். சொன்ன விதம் அருமை. வாழ்த்துக்கள்.

கோகுல் said... Reply to comment

கே. ஆர்.விஜயன் said...
சூப்பர்.........சூப்பர். சொன்ன விதம் அருமை. வாழ்த்துக்கள்.//

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

ஹா...ஹா...சூப்பரு

கோகுல் said... Reply to comment

தமிழ்வாசி - Prakash said...
ஹா...ஹா...சூப்பரு

வாங்க வாங்க நன்றி!

மாய உலகம் said... Reply to comment

ஹா ஹா டெக்னாலஜி எவ்வளவு வளந்துருச்சு பாத்தியா கோகுல்

ஆகுலன் said... Reply to comment

பாஸ் உங்கட பதிவு சின்னனா இருந்தாலும்....மிக அழகாக எழுதுகிறீர்கள்.........

ஆகுலன் said... Reply to comment

ஆமா டெக்னாலஜி எவ்வளவு வளந்துட்டுது..நான் கமெண்ட் போடுற ஊடில மாய உலகம் புகுந்திட்டார்....

கோகுல் said... Reply to comment

மாய உலகம் said...
ஹா ஹா டெக்னாலஜி எவ்வளவு வளந்துருச்சு பாத்தியா கோகுல்//

ஆம்மாமா.நன்றி

கோகுல் said... Reply to comment

ஆகுலன் said...
பாஸ் உங்கட பதிவு சின்னனா இருந்தாலும்....மிக அழகாக எழுதுகிறீர்கள்.........

வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி!

கோகுல் said... Reply to comment

ஆகுலன் said...
ஆமா டெக்னாலஜி எவ்வளவு வளந்துட்டுது..நான் கமெண்ட் போடுற ஊடில மாய உலகம் புகுந்திட்டார்....//

அவரு தான் மாய உலகத்துக்கு சொந்தக்காரர் ஆச்சே!

Anonymous said... Reply to comment

ஹிஹி ))

செங்கோவி said... Reply to comment

ஹா..ஹா..நல்ல ஜோக்யா..நல்லா இருக்கு.

நிரூபன் said... Reply to comment

கொர்..............ர்ர்.....................................ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஏன்யா...இப்படியெல்லாம் யோசிப்பீங்களா..

அசத்தலான காமெடி.

Anonymous said... Reply to comment

டெக்னாலஜி எவ்வளவு வளந்துடுச்சு ....> நம்ம கோகுல் இவ்வளவு சுலபமா என் மனசிலே இருந்தத சுட்டு எழுதிட்டார்...

கலக்கீட்டீங்க....

குணசேகரன்... said... Reply to comment

written nicely...

கோகுல் said... Reply to comment

நிரூபன் said...
கொர்..............ர்ர்.....................................ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஏன்யா...இப்படியெல்லாம் யோசிப்பீங்களா..

அசத்தலான காமெடி.//
என்ன நிரூ தூக்கமா?கடுப்பா?

கோகுல் said... Reply to comment

Reverie said...
டெக்னாலஜி எவ்வளவு வளந்துடுச்சு ....> நம்ம கோகுல் இவ்வளவு சுலபமா என் மனசிலே இருந்தத சுட்டு எழுதிட்டார்...

கலக்கீட்டீங்க....//

பாத்தீங்களா!அடுத்தவங்க மனசில இருக்கறத சுடுற அளவுக்கு டெக்னாலஜி வளந்துடுச்சு!!!

கோகுல் said... Reply to comment

குணசேகரன்... said...
written nicely...//

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

கலக்குங்க தம்பி....

சூப்பர்..

கோகுல் said... Reply to comment

# கவிதை வீதி # சௌந்தர் said...
கலக்குங்க தம்பி....

சூப்பர்..//

வாங்கண்ணே! நன்றி!

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

haa haa ஹா ஹா செம . டைட்டில் + பதிவு

கோகுல் said... Reply to comment

சி.பி.செந்தில்குமார் said...
haa haa ஹா ஹா செம . டைட்டில் + பதிவு//

நன்றி ஐயா நன்றி.

கூடல் பாலா said... Reply to comment

ஹா ..ஹா..ஹா..ஹா............

கோகுல் said... Reply to comment

koodal bala said...
ஹா ..ஹா..ஹா..ஹா............///
வருக பாலா தங்கள் சிரிப்புக்கு நன்றி.

Chitra said... Reply to comment

டே!சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்து இருக்கு பாத்தியா?அப்பர் பெர்த்தும் லோயர் பெர்த்தும் சென்னைக்குப் போவுது.மிடில் பெர்த் மட்டும் டெல்லிக்கு போவுது.ஆமாடா ரமேஷ் டெக்னாலஜி என்னமா
வளந்திருக்கு.


.... ha,ha,ha,ha,ha...

நாவலந்தீவு said... Reply to comment

அட... காமெடியில பின்றீங்க...

சூப்பர்....

கோகுல் said... Reply to comment

Chitra said...
டே!சுரேஷ் டெக்னாலஜி எவ்வளவு வளந்து இருக்கு பாத்தியா?அப்பர் பெர்த்தும் லோயர் பெர்த்தும் சென்னைக்குப் போவுது.மிடில் பெர்த் மட்டும் டெல்லிக்கு போவுது.ஆமாடா ரமேஷ் டெக்னாலஜி என்னமா
வளந்திருக்கு.
//

இணைந்தமைக்கு மிக்க நன்றி.

Anonymous said... Reply to comment

old sartharji joke