Saturday, August 6, 2011

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்!!!


கோபமாக பேசினால் குணத்தை இழப்பீர்!
சத்தமாக பேசினால் சந்தோசத்தை இழப்பீர்!
வேகமாக பேசினால் விவேகத்தை இழப்பீர்!
அதட்டி பேசினால் அன்பை இழப்பீர்!



உதாசீனப்படுத்தி பேசினால் உறவை இழப்பீர்!
கர்வமாக பேசினால் கருத்தை இழப்பீர்!
மட்டம் தட்டிப்பேசினால் மதிப்பை இழப்பீர்!
புறம் பேசி திரிந்தால் பெருமை இழப்பீர்!



சிரித்து பேசுங்கள் சிறப்பை பெறுவீர்!
சிந்தித்து பேசுங்கள் சிறப்பைப் பெறுவீர்!
பொறுமையாக பேசுங்கள் பெருமை பெறுவீர்!
அன்பாய் பேசுங்கள் அனைத்தையும் பெறுவீர்!



டிஸ்கி—வேற எப்படித்தான் பேசறதுங்கறிங்களா?எப்பிடி வேணா பேசுங்க ஆனா பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்(அப்படா தலைப்பை மேட்ச் பண்ணியாச்சு)






நன்றி-இணையங்கள்,புகைப்படங்களுக்கு.

13 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

சூப்பர்...

நாம் பேசும் ஒவ்வோறு வார்த்தைக்கும் நாமே பொருப்பு...

கவிதை போன்று தத்துவம்...
அறிவுரை போன்று கவிதை...

சக்தி கல்வி மையம் said... Reply to comment

அறிவுரைகள் ..
கவிதை வடிவி..
புதுமையான முயற்ச்சிக்கு பாராட்டுகள்..


இனி தொடர்ந்து வருவேன்..

Anonymous said... Reply to comment

வரிகள் அழகா அமைந்திருக்கு பாஸ் ..

கூடல் பாலா said... Reply to comment

சூப்பர் மாப்ள !

மாய உலகம் said... Reply to comment

//அன்பாய் பேசுங்கள் அனைத்தையும் பெறுவீர்!
//

அன்பாய் பேசுவோம்... அருமை நண்பா

கோகுல் said... Reply to comment

# கவிதை வீதி # சௌந்தர் said...
சூப்பர்...

நாம் பேசும் ஒவ்வோறு வார்த்தைக்கும் நாமே பொருப்பு...

கவிதை போன்று தத்துவம்...
அறிவுரை போன்று கவிதை...//

நன்றி.

கோகுல் said... Reply to comment

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அறிவுரைகள் ..
கவிதை வடிவி..
புதுமையான முயற்ச்சிக்கு பாராட்டுகள்..


இனி தொடர்ந்து வருவேன்..//

மகிழ்ச்சி சகோ.நன்றி

கோகுல் said... Reply to comment

கந்தசாமி. said...
வரிகள் அழகா அமைந்திருக்கு பாஸ் ..//

நன்றி கந்தசாமி

கோகுல் said... Reply to comment

koodal bala said...
சூப்பர் மாப்ள !

வருகைக்கு நன்றி நண்பரே

கோகுல் said... Reply to comment

மாய உலகம் said...
//அன்பாய் பேசுங்கள் அனைத்தையும் பெறுவீர்!
//

அன்பாய் பேசுவோம்... அருமை நண்பா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நண்பா

vetha (kovaikkavi) said... Reply to comment

''..சிரித்து பேசுங்கள் சிறப்பை பெறுவீர்!
சிந்தித்து பேசுங்கள் சிறப்பைப் பெறுவீர்!
பொறுமையாக பேசுங்கள் பெருமை பெறுவீர்!
அன்பாய் பேசுங்கள் அனைத்தையும் பெறுவீர்!''...
சரியாத்தான் சொன்னீங்க...பேச்சு பேச்சு தான்....
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Samy said... Reply to comment

Kavithai, Karuthu rendum super. samy

சென்னை பித்தன் said... Reply to comment

யாகாவாராயினும் நா காக்க!
நன்று!