Tuesday, August 2, 2011

இவங்கல்லாம் இப்படித்தான் தூங்குறாங்க



வாத்துக்கள் தண்ணீரில் வட்டமிட்டு கொண்டே தூங்கும் 
(வாத்துக்கள் தண்ணீரில் வட்டமிடுகின்றன நம்ம மக்கள் தண்ணி அடித்து வட்டமிடுகின்றனர் )




 ராபின் எனும் பறவை பாடிக்கொண்டே  தூங்கும் 
(இதையே நான் செய்தால் உளர்றேன்றாங்க -என்ன கொடுமை ராபின் இது )




பாம்புகள் கண் திறந்தே  தூங்கும் 
(அட போங்க பாஸ் நாங்க கூடதான் கிளாஸ் ரூம்ல பல தடவை  இப்படி தூங்குனோம் )




மனிதனால் மட்டும் முதுகு தரையில் படும் படி தூங்க முடியும்
(மனுசனா பொறந்து என்ன சாதிச்சன்னு என்னை பார்த்து கேட்பவர்களுக்கு என் பதில் இது)




டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டு தூங்கும்
(ஒரிஜினல் அலெர்ட் ஆறுமுகம் போல)




வரிக்குதிரை யும் கோழியும் நின்று கொண்டே  தூங்கும் 
(நம்ம சென்னை மாநகர பேருந்து&சிட்டி ட்ரெயினில் பல பேர் இதைதான் செய்கிறார்கள் )




மனிதனால் பாதி கண்களை திறந்து கொண்டு தூங்க முடியாது
(இதைத்தான் நம்ப முடியல )




குரங்குகள் மரத்தில் தொங்கியபடியே தூங்கும் 
(கிட்டத்தட்ட இதுவும் பேருந்திலும் ட்ரெயின்லயும் கம்பிய புடிச்சுகிட்டு தூங்குற மாதிரித்தான் -உண்மைதான் குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்திருக்கிறான் )


இவங்கள விடுங்க நீங்க எப்படி தூங்குறீங்க?


14 comments:

மாய உலகம் said... Reply to comment

தூக்கம் பற்றி தூக்கலாய் இருக்கிறது

கூடல் பாலா said... Reply to comment

செம கலக்கல் மாப்ள !

Unknown said... Reply to comment

எல்லாரும் நல்லா தூங்குரான்கப்பா...பொறாமையா இருக்கு ஹிஹி

Mathuran said... Reply to comment

தூங்கிறதில கூட இவ்வளவு விசயம் இருக்கா....

ஆகுலன் said... Reply to comment

அருமை....கருத்துக்கு ஏற்ற படங்கள்...

தளத்தின் பெயரும் எனது பெயரும்...........

செங்கோவி said... Reply to comment

நான் கண்ணை மூடித்தான் தூங்கறேன்னு நினைக்க்கிறேன்..இன்னைக்கு ‘பார்க்கணும்’!

நிரூபன் said... Reply to comment

மழலைகளின் குதூகலாமான படங்களோடு நீங்களும் ரசித்தது மாத்திரமன்றி, எம்மோடும் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி பாஸ்.

நான் எப்படித் தூங்குறேன் என்று எனக்குத் தெரியலையே பாஸ்.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

எப்படியிருந்தாலும்
எல்லாமே கவிதைகள்..

சூப்பர்..

தமிழ்மணம் 7 ஓட்டும் போட்டாச்சி...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

புதிய சிந்தனை...

கோகுல் said... Reply to comment

பின்னூட்டமிட்ட,மிடப்போகும் அனைவரின் கருத்துகளுக்கும் வருகைக்கும் நன்றி.

M.R said... Reply to comment

தூக்கத்தை பற்றி தூக்கலான ஆராய்ச்சி ,கலக்கல்

Anonymous said... Reply to comment

படங்கள் அருமை...
சிந்தனை அருமை...
வாழ்த்துக்கள் கோகுல்.

kobiraj said... Reply to comment

அருமையான பதிவு தூக்கத்தில் இவ்வளவு வகையா

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

அழகு குழந்தைகள் அருமை.