Saturday, October 1, 2011

எரும மாடு கனவுல வந்தா???




@பகுத்தறிவு என்பது யாதெனில் பிற சானல்களுக்கு இன்னும் சில தினங்களில் ஆயுதபூஜை எனப்படுவது கலைஞர் டி.விக்கு விடுமுறை தினம் எனப்படுவதே!

@ஜிம்ல போய் பண்றது உடற்பயிற்சின்னா,பீச்லயும்,பார்க்லயும் நடக்கறத நடைப்பயிற்சின்னு சொல்லலாமா?#இப்பதான் நடந்து பழகுறிங்களா?

@ஒரு பெட்ரோல் பங்கில்--இங்கு புகைக்காதிர்கள் உங்கள் உயிரைவிட எங்கள் பெட்ரோல் விலை உயர்ந்தது #மனிதனுக்கு மரியாதை


@பெரும்பாலான சானல்கள் காலை நேரங்களில் லேகியம் விற்பவர்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன.வாலிப வயோதிக அன்பர்களே


@மனிதா நீயும் கடவுளாகலாம்! உன் கண்களுக்கு சாகாவரம் அளிப்பதன் மூலம்! #நான் கடவுள்


@எருமை கனவில் துரத்தியதால் சாமிய மனசுலநெனச்சிகிட்டே போய் வா என சொல்லி அனுப்பினாய் அம்மா,நான் உன்னை நினைத்துக்கொண்டே பத்திரமாய் தானே திரும்பினேன்



@ஏம்பா தம்பி..... பக்கத்து நாட்டு பொண்ண, கைய புடிச்சி இழுத்தியா... ஏற்கனவே நமக்கும் அவன்களுக்கும் வாய்கா தகராறு.... 



@வண்டியை தொடச்சாலோ, ஷூக்கு பாலிஷ் போட்டாலோ எப்படியோ மழைக்கு தெரிஞ்சுடுது!



@அஞ்சலிகள்!  என் பாதுகாப்புக்காக நான் அணியும் ஹெல்மேட்டில் அதிகாலை நேரங்களில் பட்டு உயிர் விடும் ப(பூ)ட்சிகளுக்கு



@ஜாக்பாட்டுல காம்பியர் பண்ணனும்னா ஒண்ணு தமிழ கடிச்சு துப்பனும் ரெண்டாவது உங்களுக்கே தெரியும்!(ஹிஹி அதேதான்)


இந்த பாட்ட கேக்கும் போது (பாட்டும் நானே பாவமும் நானே)பூவே உனக்காக மீசை முருகேஷ் நினைவுக்கு வரார் ஏனோ!
@அதே மாதிரி பாலிருக்கும் பழமிருக்கும் பாட்டும்,நின்னுக்கோரி வர்ணம் பாட்ட கேக்கும்போது கவுண்டமணி செந்திலும்,கறிக்கடை பாயும்,



@
கரீக்டா போட்டுருக்காங்க!ஹா ஹா!





@கொஞ்சம் டிவிட்டர்கள் எப்பவாவது பிளாக்குகிறார்கள்! நிறைய பிளாக்கர்கள் அப்பப்போ டிவிட்டுகிறார்கள்!(ட்விட்டுனத நான் இப்ப பிளாக்கிகறேன்)



33 comments:

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

@மனிதா நீயும் கடவுளாகலாம்! உன் கண்களுக்கு சாகாவரம் அளிப்பதன் மூலம்! #நான் கடவுள்

nice

Unknown said... Reply to comment

உண்மையாகவே அவகள எருமாடுனு சொன்ன ரொம்ப கஷ்டமா இருக்கு நன்றி நண்பரே தொடருங்கள்

Unknown said... Reply to comment

நன்றி நண்பரே தொடருங்கள்

இராஜராஜேஸ்வரி said... Reply to comment

எரும மாடு கனவுல வந்தா???"

தூங்கறத்துக்கு முன் கண்ணாடி பார்க்காதீங்க...

சத்ரியன் said... Reply to comment

கோகுல்,

”பக்கத்து நாட்டு பொண்ணு...” அருமை ராசா.

சக்தி கல்வி மையம் said... Reply to comment

அனைத்து ட்வீட்டுகளும் அருமை..

கடம்பவன குயில் said... Reply to comment

எல்லா ட்விட்டும் நல்லா இருக்கு. தொடருங்கள் கோகுல்.

SURYAJEEVA said... Reply to comment

கைய பிடிச்சு இழுத்திருந்தா பரவாயில்ல பிடிச்ச கைய விடவே இல்லையா?

சுதா SJ said... Reply to comment

என்னதான் சொல்லுங்க...
ஜாக்பாட் என்றா அது குஷ்பூ தான் :)

K.s.s.Rajh said... Reply to comment

நல்ல ட்டுவீட் அருமை அதிலும்..அந்த பெற்றோல் பங் வாசகம் சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

பலே ட்விட்ஸ்..அசத்தல்

♔ℜockzs ℜajesℌ♔™ said... Reply to comment

ஹி ஹி ஹி . . .
ரசித்தேன் . .

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

என்ன கையை பிடிச்சி இழுத்தியா...???

தனிமரம் said... Reply to comment

@அதே மாதிரி பாலிருக்கும் பழமிருக்கும் பாட்டும்,நின்னுக்கோரி வர்ணம் பாட்ட கேக்கும்போது கவுண்டமணி செந்திலும்,கறிக்கடை பாயும்,
// சூப்பர் கடி அந்த பாய் செம கமடி!

MANO நாஞ்சில் மனோ said... Reply to comment

எஸ் எம் கிருஷ்ணா, வியட்நாமில போயும் கையை பிடிச்சி இழுத்தாராம் - வியட்னாம் ரிப்போர்ட்..

அம்பலத்தார் said... Reply to comment

டிவிட்ஸ்க்களாகவே போட்டு அசத்திட்டிங்க

அம்பலத்தார் said... Reply to comment

கண்தான டிவிட் super

Anonymous said... Reply to comment

@பெரும்பாலான சானல்கள் காலை நேரங்களில் லேகியம் விற்பவர்களுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன.வாலிப வயோதிக அன்பர்களே/// ஹஹஹா சேம் பீலிங் பாஸ் ))

Yaathoramani.blogspot.com said... Reply to comment

அனைத்து டுவிட்டுகளும் அருமை
நானும் பழகணும்
தொடர்ந்து எழுதுங்கள்
நானும் பழகிக்கொள்கிறேன்
த.ம 9

Unknown said... Reply to comment

நல்ல கலெக்சன் கோகுல்

வாழ்த்துக்கள்

ராஜா MVS said... Reply to comment

என்ன வாய்கால் தகராறு...??

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

கலக்கு மச்சி...

Angel said... Reply to comment

superb and nice

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

அடேடே குஷ்பக்கா... ரொம்ப நாள் கழிச்சு நீங்களாவது கண்ணுல காட்டுனீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said... Reply to comment

நின்னுக்கோரி.... வர்ணம்.... எங்க பாடுங்க.....

Unknown said... Reply to comment

அனைத்தும் அருமை நண்பா

Mathuran said... Reply to comment

//எருமை கனவில் துரத்தியதால் சாமிய மனசுலநெனச்சிகிட்டே போய் வா என சொல்லி அனுப்பினாய் அம்மா,நான் உன்னை நினைத்துக்கொண்டே பத்திரமாய் தானே திரும்பினேன்///

அசத்தல் வரிகள்

முனைவர் இரா.குணசீலன் said... Reply to comment

சிரித்தேன்
இரசித்தேன்

அருமையான தொகுப்பு நண்பா..

குறையொன்றுமில்லை. said... Reply to comment

எல்லாமே நல்லா இருக்கு.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said... Reply to comment

@வண்டியை தொடச்சாலோ, ஷூக்கு பாலிஷ் போட்டாலோ எப்படியோ மழைக்கு தெரிஞ்சுடுது!//

அதுதான் ரெண்டுமே பண்ணறதில்ல..

vidivelli said... Reply to comment

நல்லாயிருக்குங்க..
ரசித்து ரசித்து வாசித்தேன்...
எருமைமாடு ரொம்ப கலக்கல்..
பாராட்டுக்கள்..

எனது பக்கம்..
இறக்கவைத்து, இறந்துபோன நம்பிக்கை...

நிரூபன் said... Reply to comment

ருவிட்ஸ் அத்தனையும் கலக்கல் நண்பா.
அதிலும், கடைசியா ப்ளாக்கர்கள், டுவிட்டர்கள் பற்றிச் சொல்லிய டுவிட்ஸ் இன்னும் அசத்தல்.

மாய உலகம் said... Reply to comment

கலக்கல் நண்பா....