Sunday, July 31, 2011

தீப்பெட்டி எங்கேடா




மூன்று பேரை குற்றம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க 
உத்தரவிட்டார் ஒரு அரசர்

 சலுகையாக அவர்கள் விரும்பும் ஒன்றை 10 வருடம் தேவையான அளவிற்கு 
கொடுப்பதாகவும் சொன்னார்.
ஒருவர்  10 வருடம் தேவையான அளவிற்கு மது கேட்டார்.
இரண்டாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு நல்ல சாப்பாடு கேட்டார்.
மூன்றாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு சிகரெட் கேட்டார்
அனைத்தும் அளிக்கப்பட்டது

பத்து ஆண்டு கழித்து மூவரையும் அரசர் பார்த்து நீங்கள் விரும்பியதை வைத்து 
இவ்வளவு நாள் சந்தோசமாக இருந்தீர்களா என கேட்டார்


மூன்றாமவர்-- போடாங்கொய்யால சிகரெட் கொடுத்தியே தீப்பெட்டி எங்கேடா?




பி.கு-இது ஒரு ரீமேக் பதிவு(என்னுதுதான்)

28 comments:

Unknown said... Reply to comment

ஹிஹி ஞாயிறு காமெடி அருமை!!

தமிழன்-கோபி said... Reply to comment

அருமை!!

தமிழன்-கோபி said... Reply to comment
This comment has been removed by the author.
Mathuran said... Reply to comment

ஹா ஹா சூப்பர் காமடி பாஸ்

கோகுல் said... Reply to comment

மைந்தன் சிவா said...
ஹிஹி ஞாயிறு காமெடி அருமை!

ஹா ஹா.நன்றி

கோகுல் said... Reply to comment

தமிழன்-கோபி said...
அருமை!!

ரைட்டு.வருகைக்கு நன்றி

கோகுல் said... Reply to comment

மதுரன் said...
ஹா ஹா சூப்பர் காமடி பாஸ்

வாங்க சகோ! நன்றி

மாய உலகம் said... Reply to comment

ஹ ஹா காமெடி சூப்பர்...!

கோகுல் said... Reply to comment

மாய உலகம் said...
ஹ ஹா காமெடி சூப்பர்...!


வாங்க பாஸ்!!

உணவு உலகம் said... Reply to comment

நல்ல நகைச்சுவை.

கோகுல் said... Reply to comment

FOOD said...
நல்ல நகைச்சுவை.\\

வருகைக்கு நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // said... Reply to comment

சிரிக்க வைக்கும் நகைச்சுவை...

சூப்பர்..

கோகுல் said... Reply to comment

# கவிதை வீதி # சௌந்தர் said...
சிரிக்க வைக்கும் நகைச்சுவை...

சூப்பர்..

வருக நண்பரே!

Anonymous said... Reply to comment

அருமை...

தமிழ்வாசி பிரகாஷ் said... Reply to comment

ஹா...ஹா...ஹா..... செம...

சென்னை பித்தன் said... Reply to comment

//மூன்றாமவர்-- போடாங்கொய்யால சிகரெட் கொடுத்தியே தீப்பெட்டி எங்கேடா?//
தப்பு அவர் மேல்தான்.தீப்பெட்டியும் சேர்த்துக் கேட்டிருக்க வேண்டாமா? ஹா,ஹா.

கோகுல் said... Reply to comment

சென்னை பித்தன் said...
//மூன்றாமவர்-- போடாங்கொய்யால சிகரெட் கொடுத்தியே தீப்பெட்டி எங்கேடா?//
தப்பு அவர் மேல்தான்.தீப்பெட்டியும் சேர்த்துக் கேட்டிருக்க வேண்டாமா? ஹா,ஹா.\\

சரிதாங்க, வருகைக்கு நன்றி

Unknown said... Reply to comment

ரஜினி ஒரு சிகரெட் புகைப்பது அவரது பாணி மாறிவிட்டது. குறைந்தது ஒரு மில்லியன் முறை நகல் எடுக்கப்பட்டுள்ளது இது தற்போதைய பாணி அதன் ஒரு முழு மாற்றம். ஒரு பார் இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

சி.பி.செந்தில்குமார் said... Reply to comment

டைட்டிலைப்பார்த்து யாரோ தீக்குளீக்கறாங்களோன்னு நினைச்சேன்

rajamelaiyur said... Reply to comment

Super joke

நாவலந்தீவு said... Reply to comment

ஹா ஹா.. அருமை....

Anonymous said... Reply to comment

நல்லா தான் காமெடி பண்ணுரிங்க ))

செங்கோவி said... Reply to comment

காமெடி கலக்கல்!

M.R said... Reply to comment

படித்தேன் சிரித்தேன் ,நினைத்து நினைத்து சிரித்தேன்

நிரூபன் said... Reply to comment
This comment has been removed by the author.
நிரூபன் said... Reply to comment

நிரூபன் said...
வணக்கம் சகோ,
தீப்பெட்டி இல்லாமல் சிகரட் கொடுத்த காமெடி கலக்கல். ரசித்தேன்.

Anonymous said... Reply to comment

மறுபடி படித்தேன்..இன்னும் அருமை...

cheena (சீனா) said... Reply to comment

haa haa haa haa சூப்பர் காமெடி - தீப்பெட்டி எங்கே டா ...... இரசித்தேன் - நட்புடன் சீனா