Friday, July 1, 2011

எஸ்.எம்.எஸ்.ஜோக்ஸ்

ஒரு பேருந்தில்
மனைவி-என்னங்க பின்னாடி இருந்து
ஒருத்தன் என் கால சுரண்டுறாங்க...
கணவன்-அப்படி திரும்பி முகத்தைக்காட்டு
நாதாரி சாகட்டும்.(கடுப்பேத்தரான் மை லார்ட்)
-------------------------------------------------------------------------------------------------------------
நேத்து பஸ்ல போனப்போ ஒருத்தர் என் தோளத்தட்டி
இது ராயப்பேட்டயான்னு கேட்டார் !
இல்ல இது என் தோள்பட்டன்னு சொன்னேன்.
ஆனா அவர் எதுக்கு என்னை மொறைச்சார்னு தான் தெரியல.
யாரோ அவர கோபப்படுத்திட்டாங்க போலிருக்கு!!!!!!!(யாருப்பா அது)
-------------------------------------------------------------------------------------------------------------
பிச்சைக்காரன்-அய்யா! சாப்ட்டு ஒரு வாரம் ஆச்சுயா
நம்மாளு-ஏன்பா ஒரு வாரமா பசிக்கலையா?
பிச்சை-!!!!!!!!!!!!!!(அட பிச்சைக்கு பொறந்த பிச்சை)
-------------------------------------------------------------------------------------------------------------
பாய் ப்ரெண்ட்க்கும் கேர்ள் பிரென்ட்க்கும் என்னை வித்தியாசம்?
நீ ஹாஸ்பிடல்ல இருக்கும் போது உடம்பு எப்டி இருக்குன்னு கேட்கிறவ
கேர்ள் பிரென்ட் !நர்ஸ் எப்டி இருக்கான்னு கேட்குறவன் பாய் ப்ரெண்ட்
(பசங்களா திருந்துங்கப்பா)
-------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் சுய கட்டுப்பாட்டை(self control)பரிசோதனை செய்ய
ஒரு சவால் !
முதலிரவில் உங்களால் தூங்க முடியுமா?(அடப்பாவி நீயெல்லாம் உருப்படுவியா)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments: