Thursday, December 29, 2011

ஒரு சொட்டு தண்ணீர்,சில துளி பெட்ரோல்,சில மணித்துளி மின்சாரம்.....

இப்போ சொல்லப்போற சில விஷயங்கள்,அந்நியன் படத்துல விக்ரம் (ஷங்கர்,சுஜாதா மூலமா)சொன்னது போல இருக்கும்.நம்ம ஒவ்வொருதருக்குள்ளும் ஒரு அந்நியன் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கான்.ஆனா எப்பவும் தூங்கிக்கிட்டே இருப்பான்.அவன அப்பப்ப சோடாவோ,பச்சைத்தண்ணியோ எது கிடைக்குதோ அதை தெளிச்சு எழுப்பலாம்னு ஒரு முயற்சி.ஆனா ஒரு சின்ன மாற்றம் அன்னியன் மாதிரி நினைக்கணும்...
மேலும் வாசிக்க "ஒரு சொட்டு தண்ணீர்,சில துளி பெட்ரோல்,சில மணித்துளி மின்சாரம்....."

Monday, December 26, 2011

எமனின் பினாமியான சுனாமி...

ரயில், மலை,கடல் இம்மூன்றும் ரசிக்க ரசிக்க அலுக்காதென்பர் ஆனால் இதை விடுத்து வெறுக்கத்தக்க இடத்தில் முதலாவதாய் கடல் வந்து நின்றது ஏனோ? பொறுமைக்கு உதாரணமாய் பூமித்தாயே உனைத்தானே சொல்வார்கள் பூமித்தாயே!நீ கடல்தாயோடு கைகோர்த்துக்கொண்டு சுனாமி அலைகளை எமனின் பினாமியாய் அனுப்பி அரங்கேற்றிய திருவிளையாடலில் அழிந்து போனது...
மேலும் வாசிக்க "எமனின் பினாமியான சுனாமி..."

Friday, December 23, 2011

மனசாட்சியுடன் ஒரு பயணம்.......

திரும்பிப்பார்த்தல் என்பது ஒரு சுகானுபவம்.இந்த வருடம் நான் கடந்து  வந்தவற்றை திரும்பிப்பார்க்க எண்ணிய போது எனது மனசாட்சி நானும்  கூட வருவேன் என்றது,சற்றே பயத்துடன் சரி வா போலாம்னு கூட்டிக்கிட்டு கிளம்புறேன். இனி நானும் எனது மனசாட்சியும்.                         ( நன்றி...
மேலும் வாசிக்க "மனசாட்சியுடன் ஒரு பயணம்......."

Tuesday, December 20, 2011

உப்புள்ள பண்டமும் குப்பையிலே! இது நியாயமா?

நியூட்டனின் மூன்றாம் விதி எல்லோருக்கும் நல்லா தெரிந்திருக்கும்,ஒவ்வொரு வினைக்கும்(செயலுக்கும்)அதற்கு சமமான எதிர்வினை இருக்கும் என்பதுதான்.நாம ஒரு இடத்துல ஏ.சி போட்டுக்கிட்டு சிலு சிலு ன்னு அனுபவிச்சிக்கிட்டு இருக்கும் அதே நேரத்துல எங்கேயோ நாம் அனுபவிக்கும் குளுமைக்கு ஏற்ப அதே அளவு வெப்பம் உருவாகிக்கிட்டு இருக்கும். இது மாதிரி பல விசயங்களை...
மேலும் வாசிக்க "உப்புள்ள பண்டமும் குப்பையிலே! இது நியாயமா?"

Monday, December 19, 2011

அவார்டு வாங்கலியோ அவார்டு...?

எதெதுக்கோ என்னென்னவோ அவார்டு கொடுக்கறாங்க ,நாமளும் சில  அவார்டு கொடுக்கலாம்னு............. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி  விருது – ஜாமீன் கணை தொடுத்து  வெளிவந்த தமிழகத்தின் தாரகைக்கு. (நன்றி  http://cartoonian-bala.blogspot.com) மூட்ரா  கேட்ட ,போட்றா தாப்பாள விருது – தமிழகத்தை சுத்தி  காம்பௌண்ட் கட்ட சொன்ன...
மேலும் வாசிக்க "அவார்டு வாங்கலியோ அவார்டு...?"

Wednesday, December 14, 2011

வலைப்பூவின் ( blog ) வரலாறு , இது நூறு

   நான் தாங்க வலைப்பூ பேசுறேன்.இஸ்கூல்ல  படிக்கும் போது ஆறு தன்  வரலாறு கூறுதல்,தென்னைமரம் தன் வரலாறு கூறுதல் போன்ற  வரலாறுகளையும்,கதைகளையும் படிச்சிருப்பீங்க படிக்கலேன்னா  பாத்தாவது இருப்பீங்க.இன்னைக்கு இணையத்தின் வளர்ச்சியால் சமூக  வலைத்தளங்களின் பங்கு மிகவும் இன்றியமையாததா  ஆகிடுச்சு.ஊடகங்கள் மறுக்கும்...
மேலும் வாசிக்க "வலைப்பூவின் ( blog ) வரலாறு , இது நூறு"

Monday, December 12, 2011

குடிகாரன் பேச்சு விடிஞ்சா ???

ஏண்டா இன்னைக்கு ஊருக்கு கிளம்பினோம் என்று அந்த பேருந்து நிலையக்கூட்டத்தை பார்த்தவுடன் தலையில் அடித்துக்கொண்டான்  கபிலன்.எல்லாரும் அப்படி எங்கதான் போறாங்க என ஒவ்வொருத்தரையும் நிறுத்திக்கேட்க துடித்தான்.திருப்பி அதே கேள்வி அவனிடம் யாராவது கேட்டால்.?அதனால் பல்லைக்கடித்துக்கொண்டு வரப்போகும் பேருந்துக்காக காத்திருந்தான். பேருந்துக்கட்டணம்...
மேலும் வாசிக்க "குடிகாரன் பேச்சு விடிஞ்சா ???"