Wednesday, December 5, 2012

கல்விக்கண் எல்லோருக்கும் தெரிகிறதா?

மனிதன் முழுமையாக(?) பரிணாம வளர்ச்சி பெற்ற பிறகு அவனது அடிப்படை தேவைகள் ஒவ்வொன்றாக அதிகரித்தே வருகிறது.ஆரம்பத்தில் உணவு நாகரீகம் பற்றிய அறிவு தோன்றியவுடன் உடை பிறகு இருப்பிடம்.அந்த வரிசையில் ஆறாம் அறிவின் இருப்பை உணர்ந்து கொள்ள ஏதாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இன்றைக்கு அடிப்படைத்தேவைகளில் ஒன்றாக கல்வியும் இணைந்திருக்கிறது.  ஆரம்ப...
மேலும் வாசிக்க "கல்விக்கண் எல்லோருக்கும் தெரிகிறதா?"

Tuesday, November 6, 2012

I-T ACT SECTION 66 A ,வாய மூடி சும்மா இருக்க போறோமா?

சமீபத்தில் முகமூடி படத்தில் வந்த வாய மூடி சும்மா இருடா என்ற பாடல்  இணையங்களில் நமது கருத்து சுதந்திரம் உள்ள நிலைமையை எடுத்துரைப்பது போல இருக்கிறது. நமது கரங்களை நாமே பலப்படுத்துவோம்.நம்முள் ஒருவர் துவக்கிய முயற்சிக்கு நமது ஆதரவுக்கரங்களை நீட்டுவது மூலம். __________________________________________________________________________________________ முன்...
மேலும் வாசிக்க " I-T ACT SECTION 66 A ,வாய மூடி சும்மா இருக்க போறோமா?"

Friday, October 19, 2012

பல "சரக்கு" கடை 11 (19-10-2012)

அல்வா சாப்பிட ரெடியா? ஸ்கூல் போற  வயசுல ஊர்ல பக்கத்துல இருந்த டெய்லர் கடைல அதிரும் ஸ்பீக்கர்களில் டப்பாங்குத்துப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்,அவ்வப்போது கதை வசன கேசட் என சூர்யா வம்சம்,கரகாட்டக்காரன்,விதி போன்ற படங்களின் வசனத்தையும் அலற விடுவாங்க,அந்த நேரத்துல ரொம்பநாளா அமைதிப்படை வசனம் ரெகார்டு தேயத்தேய ஓடிட்டு இருக்கும். சத்யராஜ்...
மேலும் வாசிக்க "பல "சரக்கு" கடை 11 (19-10-2012)"

Wednesday, September 12, 2012

ஒரு தொண்டனின் கதை

ஒரு ஊர்ல ஒரு வேலை வெட்டி இல்லாத பயபுள்ள,நாமளும் எவ்ளோ நாளைக்குத்தான் இப்படி வெட்டியாவே பொழுது போக்குறது,நாமளும் நாலு பேருக்கு தெரியவேண்டாமா?நம்மளையும் நாலு பேரு மதிக்க வேண்டாமா அப்படின்னு திடீர்னு ஞானோதயம் வந்து என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்போ அவனது கபாலத்தில் கபாலென உதித்தது தான் ஏதாவது அரசியல் கட்சியில் உறுப்பினராக சேருவது...
மேலும் வாசிக்க "ஒரு தொண்டனின் கதை"

Monday, September 3, 2012

ஐயோ!நான் ஒன்னும் பண்ணலைங்க!!!

செல் அடித்தது  எதிர்முனையில் -கோகுல் நீங்க இப்டி பண்ணுவீங்கன்னு எதிர் பாக்கலைங்க! நான் - நான் ஒன்னும் பண்ணலைங்க!! எதிர்முனை- அதே தான் நானும் சொல்றேன். என்னவாயிருக்கும்னு கையில இருந்த பிஸ்கட்ட உடைச்சுக்கிட்டே (ஏன் மண்டையத்தான் உடைசுக்கனுமா?) யோசிச்சும் பிடிபடல ., **************************************************************************************** மறுபடியும்...
மேலும் வாசிக்க "ஐயோ!நான் ஒன்னும் பண்ணலைங்க!!!"

Thursday, August 23, 2012

பல"சரக்கு"கடை-10 (23/08/2012)

2G மிஞ்சிட்டோம்ல இந்தியா வளர்ந்து வரும் நாடுன்னு சரியாத்தான் சொல்றாங்க,அதை நிரூபிக்க நமது அரசியல்வாதிகள் ஆற்றும் தொண்டு,உழைப்பு அளப்பரியது,இதுவரை இந்திய ஊழல்களின் ராசாவாக இருந்த 2G ஊழலை மிஞ்ச செய்திருக்கின்றனர் நிலக்கரி ஊழல் மூலமாக கிட்டத்தட்ட 1.86 லட்சம் கோடியாம்,2G 1.76 லட்சம் கோடி என்பதை இங்கே நினைவில் கொள்க.இதெல்லாம் நாட்டின்...
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை-10 (23/08/2012)"

Tuesday, July 31, 2012

பிச்சைக்காரர்களா? கொள்ளைக்காரர்களா??

எப்பேர்ப்பட்ட சந்தோஷ பயணமாக இருந்தாலும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஏதாவது மனவருத்தமோ ,கோபமோ,எரிச்சலோ அடையும் தருணங்களை ஏற்படுத்துவதில் எப்போதும் முதலிடம் வகிப்பது நெடுஞ்சாலைகளில் பேருந்துகள் நிறுத்தப்படும் மோட்டல்கள் என்பதில் மிகையேதுமில்லை. வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற பயணிகளின் நிலையை சாதகமாக்கிக்கொண்டு அங்கே நடைபெறும் கொள்ளைகளை பேருந்தை...
மேலும் வாசிக்க "பிச்சைக்காரர்களா? கொள்ளைக்காரர்களா??"

Tuesday, July 24, 2012

பல"சரக்கு"கடை 9(24/07/12)

சல்யூட் கேப்டன் நேதாஜி அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் ஜான்சி ராணியின் பேயை கொண்ட படையில் கர்ஜித்த தமிழச்சி,மருத்துவராக இருந்த போதிலும் நாட்டிற்காக போஸின் அழைப்பை ஏற்று அவரது படையில் இணைந்தவர்.மருத்துவராக,போராளியாக,மாநிலங்களவை உறுப்பினராக,2002 குடியரசு தலைவர் வேட்பாளராக என பன்முகம் கொண்ட கேப்டன் லட்சுமி செகால் நேற்று காலமாகியிருக்கிறார்,அவருக்கு...
மேலும் வாசிக்க "பல"சரக்கு"கடை 9(24/07/12)"