Friday, March 30, 2012

பாதுகாப்பு உணர்வு எப்போ வேணும்?

நமக்கு அன்றாட வாழ்வில் தேவையான அத்தியாவசியமானவை என்றால் நினைவுக்கு வருவது தண்ணீர்,உணவு,உடை,இருக்க இடம் இதுதான் உயிர் வாழ அத்தியாவசிய தேவை என சொல்லுவோம்.ஆனால் நமக்கு எல்லோருக்கு இருக்கும் பெரும்பாலும் நாம் மற்றவர்களுக்கு சொல்லும்(நானும் தான்)ஒரு விசயத்தை எப்போதுமே மறந்து விடுகிறோம்.அது பாதுகாப்பு உணர்வு.          ...
மேலும் வாசிக்க "பாதுகாப்பு உணர்வு எப்போ வேணும்?"

Tuesday, March 27, 2012

ஒகேனக்கல் விசிட்-ரைட்டு கர்நாடகாவாம்,லெப்ட் தமிழ்நாடாம்

 பதிவர் சங்க வேண்டுகோளை ஏற்று எனது ஒகேனக்கல் விசிட் பற்றிய கடந்த பதிவின் தொடர்ச்சி., பரிசலுடன் அருவிக்குள் போலாமா என பரிசல்காரர் கேட்டதும் என்ன அருவிக்குள்லையா என்ற எனது அதிர்ச்சியை பொருட்படுத்தாமல் போலாம் ரைட் என நண்பர்கள் சொன்னதால் அருவிக்குள் சில நொடிகளில் புகுந்தது பரிசல்.வேகமாக சென்று விட்டதால் மொபைல்,கேமிராவை பாதுகாப்பாக வைப்பதற்குள்...
மேலும் வாசிக்க "ஒகேனக்கல் விசிட்-ரைட்டு கர்நாடகாவாம்,லெப்ட் தமிழ்நாடாம்"