Wednesday, June 5, 2013

சுற்றுச்சூழல்-நம்மால் என்ன முடியும்?

இன்று உலக சுற்றுச்சூழல் தினம், சுமார் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றிய கவலைகள் நம் எல்லோரிடையே இருந்து வருகிறது.நாம் தான் கவலைப்பட்டாக வேண்டும்,நம்மால் தானே பிரச்சினையே!ஒரு தொழில்நுட்பம் வந்தால் அதை அளவுக்கதிகமாக அரவணைத்து, அடிமையும் ஆகி இறுதியில் அந்த வசதி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு ஆகிவிடுகிறோம். அதற்கு ...
மேலும் வாசிக்க "சுற்றுச்சூழல்-நம்மால் என்ன முடியும்?"