Wednesday, November 30, 2011

இசை கேட்டால்.......

இசைன்னா என்னங்க.ஹி.ஹி.இசைன்னா... ங்க..,க..ம,ப,இசைன்னா  இசை.அம்புட்டுதாங்க நமக்கு தெரியும்.உங்களுக்கெப்படி?இசை கேட்டால் புவி அசைந்தாடும்...என்ன?அந்த இனிமையான பாட்டு நினைவுக்குவருதா?எப்பவாவது டென்ஷனானா ஏதாவது சில இளையராஜா ,பழைய எம்.எஸ்.வி பாட்டு ஏதாவது கேட்டா மனசு லேசான மாதிரி இருக்கும்னு பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.உணர்ந்தும்...
மேலும் வாசிக்க "இசை கேட்டால்......."

Monday, November 28, 2011

வெயிட்டான பாத்திரங்கள் ( கதா ,கதா )

வெயிட்டான பாத்திரம் என்றதும் பெரிய அண்டா ன்னு நினைக்காதீங்க. நாடகங்கள்,நாவல்கள்,சினிமாக்கள்,காமிக்ஸ்களில் புனையப்பெற்ற,அன்று முதல் இன்று வரை காலச்சுவட்டில் நீங்கா இடம் பெற்றுள்ள சில கற்பனை கதாபாதிரங்களைத்தான் அப்படி சொன்னேன்! அவற்றுள் சில இங்கே! 1.ஹாம்லெட்(HAMLET) - சேக்ஸ்பியரின் “ஹாம்லெட்” நாடக கதைத் தலைவன் .ஹாம்லெட் டென்மார்க் நாட்டின்...
மேலும் வாசிக்க "வெயிட்டான பாத்திரங்கள் ( கதா ,கதா )"

Friday, November 25, 2011

இப்படி நன்றி செய்வாயோ?

பிறந்த போது பேருவகை அடைந்த தந்தையைஎத்தனையோ இரவுகளில்தூங்க விடாமல் தவழ்ந்து நடக்கையில்அசந்த சமயங்களில்அடிக்கடி சாலைக்கு ஓடிபிள்ளையை பத்திரமா பாத்துக்குங்க என பலரையும் பேச வைத்த...
மேலும் வாசிக்க "இப்படி நன்றி செய்வாயோ?"

Thursday, November 24, 2011

எனக்குள் நான் ! (ஒரு பயங்கர டேட்டா !!! )

வணக்கம் நண்பர்களே!இந்த எனக்குள் நான் நான் கல்லூரியில் படிக்கும் போது வாங்கிய ஆட்டோகிராப் நோட்டில் என்னைப்பற்றி கிறுக்கியது.சில மாற்றங்களுடன் இப்போது . நான் -                சொன்னா தெரியுற அளவுக்கு பிரபலம் கிடையாது       தெரிஞ்சவங்களுக்கு...
மேலும் வாசிக்க "எனக்குள் நான் ! (ஒரு பயங்கர டேட்டா !!! )"

Tuesday, November 22, 2011

கலைஞர் செய்தது சரியா?

கலைஞர் தமிழுக்கும் தமிழர்க்கும் எவ்வளவோ செய்திருக்கார்(?)நான் எதைப்பத்தி சொல்லப்போறேன்னு கேக்குறிங்களா?இந்த பதிவுக்கும் கலைஞருக்கும் சம்பந்தம் இல்ல.அப்புறம் எதுக்கு தலைப்பு இப்படி வைச்சேன்னு ரொம்ப யோசிக்காதிங்க. போன வாரம் கலைஞர் தொலைக்காட்சியில ஒரு நிகழ்ச்சி போட்டாங்க.பேரு தில்,தில்,மனதில்’லாம்.ரொம்ப தில்லான காரியம் செய்பவர்களின் திறமையை உலகுக்கு...
மேலும் வாசிக்க "கலைஞர் செய்தது சரியா?"

Saturday, November 19, 2011

அதுக்குள்ளே என்ன அவசரம் ?

விலையேத்தறதுன்னு முடிவு பண்ணியாச்சு.ஆக்கப்பொறுத்து ஆறப்பொறுக்க முடியாதது போல அறிவிச்ச உடனே எதுக்கு அமுல் படுத்தணும்?ஒரு வாரம் அட ஒரு ரெண்டு நாளாவது இடைவெளி விட்டு இருக்கலாமில்ல?இந்த கேப்புல நஷ்டத்துல இயங்குற நிறுவனங்கள் தலை தூக்கிடுமா? பெட்ரோல் விலையெல்லாம் சொல்லிட்டு அன்னைக்கு நள்ளிரவே ஏத்திடறாங்களே?ஆமாங்க.பெட்ரோல் போடப்போகும் போது விலை...
மேலும் வாசிக்க "அதுக்குள்ளே என்ன அவசரம் ?"

Thursday, November 17, 2011

விட்டுப்போவது எதை?

சமீப காலமாக நம்மிடையே ஒரு கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது.  அது என்னன்னா,  நீங்க கூட பாத்திருப்பிங்க, முன்பெல்லாம் கல்யாணம்,காதுகுத்து,வளைகாப்பு,வரவேற்ப்பு இப்படி சுபகாரியங்களின் போது நடக்கும் விருந்துகளில் தண்ணீர் குடிக்க எவர்சில்வர் டம்ளர் வைப்பர்.(சிறு வயதில் நான் இது போன்ற விசேசங்களில் ஜக்கில் தண்ணீர் எடுத்து ஊற்ற...
மேலும் வாசிக்க "விட்டுப்போவது எதை?"

Wednesday, November 16, 2011

கனி(?)வான கவனத்திற்கு...

வணக்கம் நண்பர்களே!ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு உங்களையெல்லாம் சந்திப்பதில்  மகிழ்ச்சி!நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ள நாகர்கோவில் வரைசென்று  வந்தேன்.இந்த பயணத்தில் எனது சில “கனிவான” அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். விழுப்புரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு(எரனியல்) அனந்தபுரி எக்ஸ்ப்ரஸ்சில் கல்யாண  மாப்பிள்ளையே முன்பதிவு செய்து...
மேலும் வாசிக்க "கனி(?)வான கவனத்திற்கு..."

Friday, November 11, 2011

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........

நேற்று சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது கூட்டமாக சில பள்ளி  சிறுவர்கள் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர் நானும் அவர்கள்  பேசுவதை கவனித்துக்கொண்டே நடந்தேன்.அவர்கள் அநேகமாக எட்டாவது  அல்லது ஒன்பதாவது படிக்கலாம். அதில் ஒரு சிறுவன் டேய் நேத்து மேட்ச்ல அவன் மட்டும் சதம்  அடிக்கலன்னா கண்டிப்பா நாம...
மேலும் வாசிக்க "அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்.........."

Wednesday, November 9, 2011

தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?

பதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ  கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொத்தத்தில்  ஒரு சினிமா ரசிகன் அவ்வளவுதான்(அப்பாடா நடுநிலை விளக்கம் கொடுத்தாச்சு) தமிழ் சினிமாவுல யாருதான் தோல்விப்படம் கொடுக்கல?நம்ம சூப்பர்ஸ்டாரே தோல்வி  கண்டிருக்கிறார்.அப்பறம்...
மேலும் வாசிக்க "தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?"