tag:blogger.com,1999:blog-7245327407936143151.post837428209828760096..comments2023-10-28T13:14:59.924+05:30Comments on கோகுல் மனதில்: புலம்பலும் மறத்தல் நிமித்தமும்கோகுல்http://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7245327407936143151.post-16389761045696192312011-12-18T10:13:38.161+05:302011-12-18T10:13:38.161+05:30நல்லதோர் பதிவு பாஸ்..
ஒவ்வோர் சம்பவங்களிலும் இருந்...நல்லதோர் பதிவு பாஸ்..<br />ஒவ்வோர் சம்பவங்களிலும் இருந்து பெற்றுக் கொள்ளும் வாழ்க்கைப் பாடங்களைக் கடைப் பிடிக்கத் தவறுவதால் தான் நாம் மீண்டும் மீண்டும் இவ்வாறான இழி நிலைக்குள் புதைந்து போய் விடுகின்றோம்! <br /><br />நீங்கள் சொல்வது போல அனுபவங்களை மறப்பதை விட, அதன் மூலம் பறக்க நினைக்க எம் சமூகம் தவறி விடுகின்றது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-65641119943018516412011-12-11T18:41:17.357+05:302011-12-11T18:41:17.357+05:30மனக்குமறல் ,எனக்குள்ளும்மனக்குமறல் ,எனக்குள்ளும்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-4509145651500145222011-12-11T17:25:51.232+05:302011-12-11T17:25:51.232+05:30(அ)நியாயத்துக்கு சமூகப்பதிவா எழுதி கெட்டுப்போய்ட்ட...(அ)நியாயத்துக்கு சமூகப்பதிவா எழுதி கெட்டுப்போய்ட்ட தம்பி நீ! சீனியர் பதிவர்கள் எல்லாம் இன்னும் கவர்ச்சி கன்னிங்க பத்தி எழுதி அசத்தறாங்க. நீ என்னடான்னா..எங்கே செல்லும் இந்தப்பாதை!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-43467517003585578362011-12-11T17:23:56.759+05:302011-12-11T17:23:56.759+05:30//இந்த பதிவை படித்துவிட்டு புலம்பிவிட்டு மறந்துவிட...//இந்த பதிவை படித்துவிட்டு புலம்பிவிட்டு மறந்துவிடவும்.//<br /><br />மறந்துவிட்டு மீண்டும் புலம்பி விட்டு படித்துவிட்டு மறப்போம். ஜெய் ஹிந்த்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-5361121434544124952011-12-11T08:06:38.914+05:302011-12-11T08:06:38.914+05:30அண்ணே இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல. கீழைத்தேய ந...அண்ணே இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல. கீழைத்தேய நாடுகள் பலவற்றில் இதேநிலைதான்Mathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-52307370002408935742011-12-10T22:54:41.440+05:302011-12-10T22:54:41.440+05:30மனிதனின் சமூக வாழ்வியலின் நிதர்சனம்.
உண்மைதான் இன...மனிதனின் சமூக வாழ்வியலின் நிதர்சனம்.<br /><br />உண்மைதான் இன்று புலம்பிவிட்டு நாளை மறந்துவிட்ட விஷயங்கள் ஏராளம்தான்..<br /><br />கிட்டத்தட்ட 150 உயிர்களை பழிவாங்கிய அப்துல் கஷாப்-ஐ சிறைபிடித்தனர்.இன்னும் தீர்வு வந்தபாடில்லை.ஆனால் ஆன செலவு தொகை.........?<br />நீண்டுகொண்டேதான் போகிறது..<br /><br />பாராளுமன்றத்தில் என்று இளைய ரத்தம் பாய்கிறதோ அன்றிலிருந்து இதற்கோர் விடிவு ஏற்படும்சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-15509263460728547152011-12-10T20:44:58.052+05:302011-12-10T20:44:58.052+05:30Therthal moolamum ivargalai thirutha mudiyavillai....Therthal moolamum ivargalai thirutha mudiyavillai. Enna than seivathu?<br />Arumaiyana pakirvu.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-40996454992766853392011-12-10T19:36:50.677+05:302011-12-10T19:36:50.677+05:30சட்டங்கள் தீவிரமாய் அமல்படுத்தப்படாமல் தீர்வே இல்ல...சட்டங்கள் தீவிரமாய் அமல்படுத்தப்படாமல் தீர்வே இல்லை.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-63878426598757862332011-12-10T18:59:26.148+05:302011-12-10T18:59:26.148+05:30நானும் புலம்பிட்டு போறேன் பாஸ்... இதுதானே நம்ம நில...நானும் புலம்பிட்டு போறேன் பாஸ்... இதுதானே நம்ம நிலை.<br /><br />தொடர்ந்து பொறுப்பு மிக்க பதிவுகள் போடுறீங்க.. வாழ்த்துக்கள் கோகுல்.<br /><br />வீதி விபத்துக்கள்...... உண்மையில் மனசை விபத்துகுள்ளாக்குது பாஸ் :(சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-24092800009063692352011-12-10T18:33:05.294+05:302011-12-10T18:33:05.294+05:30படித்து... புலம்ப முடிந்தது... ஆனால் ஜீரணிக்கத்தான...படித்து... புலம்ப முடிந்தது... ஆனால் ஜீரணிக்கத்தான் முடியவில்லை...HOTLINKSIN.COMhttp://www.hotlinksin.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-70984358911131355092011-12-10T18:17:47.915+05:302011-12-10T18:17:47.915+05:30புலம்புவதன் மூலம் நெஞ்சின் ஈரம் காயாமல்
மீண்டும் ஒ...புலம்புவதன் மூலம் நெஞ்சின் ஈரம் காயாமல்<br />மீண்டும் ஒருமுறை மனதை மனிதத் தன்மையால்<br />நனைத்துக் கொள்கிறோம்<br />பின்னாளில் அது முடிகிற உதவியைச் செய்ய<br />உதவும்தானே /<br />ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது<br />த.ம 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-20820811773608889472011-12-10T17:59:02.998+05:302011-12-10T17:59:02.998+05:30அருமை தோழா....பகிர்விற்கு நன்றி...அருமை தோழா....பகிர்விற்கு நன்றி...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-55526132287875343152011-12-10T17:31:15.969+05:302011-12-10T17:31:15.969+05:30ரங்க நாதன் தெருவில பிசினஸ் டல்லாயிருக்குன்னு........ரங்க நாதன் தெருவில பிசினஸ் டல்லாயிருக்குன்னு.......................................!?Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-32057180281909213172011-12-10T17:21:24.365+05:302011-12-10T17:21:24.365+05:30சரி என்ன தான் செய்ய?ஒவ்வொரு வகை கட்டிடங்களுக்கும் ...சரி என்ன தான் செய்ய?ஒவ்வொரு வகை கட்டிடங்களுக்கும் விதிமுறைகள் இருக்கிறது என்றால் அந்த விதிமுறைகளை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் முகப்பில் ஒட்டி வைத்தால் ஏதேனும் குளறுபடி இருந்தால் யார் வேண்டுமானாலும் சம்பந்தப்பட்டவர்களை அணுகி புகார் செய்யலாம் அல்லவா?இதே போல எல்லா பொதுமக்கள் கூடும் இடங்களிலும் அதற்கான விதிமுறைகளை பின்பற்றினால்(கடுமையாக) வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள தவிர்க்க முடியும் தானே?<br /><br /> சரியான கேளிவிதானே? பதில் எங்கே இருக்கு?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-7596145415107541322011-12-10T17:06:20.824+05:302011-12-10T17:06:20.824+05:30அப்புறம் இந்த பதிவை படித்துவிட்டு புலம்பிவிட்டு மற...அப்புறம் இந்த பதிவை படித்துவிட்டு புலம்பிவிட்டு மறந்துவிடவும்.///பதிவா,எங்க?????Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-35039104593956233902011-12-10T16:38:31.305+05:302011-12-10T16:38:31.305+05:30நீங்கள் சொல்வதே இன்றைய நடை
முறை! ஐயமில்லை!
...நீங்கள் சொல்வதே இன்றைய நடை<br /> முறை! ஐயமில்லை!<br /> மக்கள் மனவளம் பெறும்வரை<br /> மாற்றம் ஏதும் நிகழாது!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-3830746923145383292011-12-10T15:44:25.069+05:302011-12-10T15:44:25.069+05:30பகிர்விற்கு நன்றி நண்பரே!பகிர்விற்கு நன்றி நண்பரே!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-88700699041791113552011-12-10T15:25:45.667+05:302011-12-10T15:25:45.667+05:30கோகுல்,
அண்ணன் விக்கியோட பின்னூட்டக் கருத்தை வழிம...கோகுல்,<br /><br />அண்ணன் விக்கியோட பின்னூட்டக் கருத்தை வழிமொழியறேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-32138418422388477972011-12-10T14:36:28.592+05:302011-12-10T14:36:28.592+05:30எல்லாம் அலச்சியம் தான் (மக்களும் , அதிகாரிகளும் )எல்லாம் அலச்சியம் தான் (மக்களும் , அதிகாரிகளும் )rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-39281782843281204912011-12-10T14:26:24.825+05:302011-12-10T14:26:24.825+05:30Keep rocking.....Keep rocking.....வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-18788245449531619782011-12-10T14:26:10.233+05:302011-12-10T14:26:10.233+05:30//விக்கியுலகம் said...
மாப்ள இன்னும் நீங்க நம...//விக்கியுலகம் said...<br /><br /> மாப்ள இன்னும் நீங்க நம்ம நாட்ட புரிஞ்சிக்கலியே...அதாவது முதாலாளித்துவ கொள்கையுடைய ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளும் நாடு...வேறு ஏதாவது மாற்றம் வேண்டும்னா மக்கள் இறங்கி அடிக்கணும் இல்லன்னா ஒன்னியும் பண்ண முடியாது!///<br /><br />:-)<br /><br />Very good.........வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-17926567721818179502011-12-10T14:25:44.205+05:302011-12-10T14:25:44.205+05:30யாரையும் கை நீட்டி இவர்கள் தான் தவறு பண்ணுகிறார்கள...யாரையும் கை நீட்டி இவர்கள் தான் தவறு பண்ணுகிறார்கள் என்று கூற முடியவில்லையே ..<br />அனைவரும் அப்படி தான் ... நல்ல பதிவுக்கு நன்றிங்கarasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-44853204935740352722011-12-10T14:21:27.327+05:302011-12-10T14:21:27.327+05:30எதுவும் உச்சத்தை எட்டும்வரை நிலமை இப்டிதான்...எதுவும் உச்சத்தை எட்டும்வரை நிலமை இப்டிதான்...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-63439999147772956202011-12-10T13:25:28.505+05:302011-12-10T13:25:28.505+05:30மாப்ள இன்னும் நீங்க நம்ம நாட்ட புரிஞ்சிக்கலியே...அ...மாப்ள இன்னும் நீங்க நம்ம நாட்ட புரிஞ்சிக்கலியே...அதாவது முதாலாளித்துவ கொள்கையுடைய ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளும் நாடு...வேறு ஏதாவது மாற்றம் வேண்டும்னா மக்கள் இறங்கி அடிக்கணும் இல்லன்னா ஒன்னியும் பண்ண முடியாது!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-11777293049680184192011-12-10T13:21:08.042+05:302011-12-10T13:21:08.042+05:30ஏதோ மக்களால் முடிஞ்சது அவ்வளவுதான்...ஏதோ மக்களால் முடிஞ்சது அவ்வளவுதான்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com