tag:blogger.com,1999:blog-7245327407936143151.post4325689486544304213..comments2023-10-28T13:14:59.924+05:30Comments on கோகுல் மனதில்: துரோணர்கள் தொலைந்துவிட்டார்கள்!!!கோகுல்http://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7245327407936143151.post-5731417643622019692011-09-28T23:47:12.474+05:302011-09-28T23:47:12.474+05:30தோழரே, தூரோணர் என்பவர் மிகப்பெரிய ஜாதி வெறியர்.திற...தோழரே, தூரோணர் என்பவர் மிகப்பெரிய ஜாதி வெறியர்.திறமையுள்ள வேடுவ இனத்தை சேர்ந்த ஏகலைவனை, அவன் வேடுவன் என்ற ஒரே காரணத்திற்காக சீடனாக ஏற்றுகொள்ள மறுத்தவர். தன்னுடைய சொந்த முயற்ச்சியினால் ஏகலைவன் வித்தையில் தேறிவந்த பொழுது, தன் சீடன் அர்ஜுனனை விட திறமையுள்ளவனாக உள்ளான் என பொறாமை கொண்டு அவன் வித்தையை வாழ்நாள் முழுதும் பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டைவிரலை காணிக்கையாக கேட்ட அயோக்கியன். இந்த சமயம் சார்ந்த கதை அனைவருக்கும் தெரிந்ததுதான், உங்களுக்கும் பின்னூட்டமிட்ட நபர்களுக்கும் தெரியாதது ஆச்சரியமாய் உள்ளது. இன்றும் துரோணர்கள் உங்களின் கட்டைவிரலுக்காக காத்திருக்கின்றனர், கேட்டால் கொடுப்பீர்களா?சீனிவாசன்https://www.blogger.com/profile/14258657590196715150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-70618110379577239162011-08-02T04:38:14.222+05:302011-08-02T04:38:14.222+05:30ஆம்!
இன்று ஏகலைவன்களுக்கு
பஞ்சமில்லை துரோணர்கள் தா...ஆம்!<br />இன்று ஏகலைவன்களுக்கு<br />பஞ்சமில்லை துரோணர்கள் தான்<br />தொலைந்துவிட்டார்கள்!//<br /><br />சொற்களால், சோம்பேறி இளைஞர்கள் முதுகிலும், நாட்டின் நலனில் அக்கறை கொள்ளாதோருக்கும் சாட்டை அடி கொடுப்பது போன்ற வரிகள் இவை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-12381324356705474302011-08-02T04:37:23.184+05:302011-08-02T04:37:23.184+05:30இன்று!
நூறு லட்சம் இளைஞர்கள் கேட்கிறோம்
ஒரு விவேகா...இன்று!<br />நூறு லட்சம் இளைஞர்கள் கேட்கிறோம்<br />ஒரு விவேகானந்தரை காட்டுங்கள்<br />வலிமையான பாரதத்தை<br />படைத்துக்காட்டுகிறோம்!//<br /><br />இவ் வரிகள் என் மனசினைத் தொட்டு விட்டது, <br />இன்றைய நாட்டு நிலமையினை விளக்கும் அருமையான, பூடகமாகத் தத்துவம் நிரம்பிய கவிதை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-12082502378348116472011-07-31T16:01:49.254+05:302011-07-31T16:01:49.254+05:30மாய உலகம் said...
தேடிப்பிடிப்போம் நண்பரே... ஒரு வ...மாய உலகம் said...<br />தேடிப்பிடிப்போம் நண்பரே... ஒரு வேளை நானா இருப்பனோ...யாருய்யா கல் எடுக்கிறது.. நல்ல கேள்விக்கான பகிர்வு நண்பரே நன்றியுடன் வாழ்த்துக்கள்\\<br /><br />கல்ல கீழ போடுங்கப்பா!நண்பர் பயப்படுறார்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-77808527551480058172011-07-31T14:23:05.205+05:302011-07-31T14:23:05.205+05:30தேடிப்பிடிப்போம் நண்பரே... ஒரு வேளை நானா இருப்பனோ....தேடிப்பிடிப்போம் நண்பரே... ஒரு வேளை நானா இருப்பனோ...யாருய்யா கல் எடுக்கிறது.. நல்ல கேள்விக்கான பகிர்வு நண்பரே நன்றியுடன் வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-35324179414931572352011-07-31T13:16:41.510+05:302011-07-31T13:16:41.510+05:30ஆகுலன் said...
நல்ல அர்த்தமுள்ள வரிகள்...\\
வாங்க ...ஆகுலன் said...<br />நல்ல அர்த்தமுள்ள வரிகள்...\\<br />வாங்க வாங்க .நன்றிகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-45511900448695964212011-07-31T11:57:54.221+05:302011-07-31T11:57:54.221+05:30நல்ல அர்த்தமுள்ள வரிகள்...நல்ல அர்த்தமுள்ள வரிகள்...ஆகுலன்https://www.blogger.com/profile/08555389807754756834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-44791447084232653912011-07-31T10:13:39.357+05:302011-07-31T10:13:39.357+05:30koodal bala said...
நல்ல ஹைக்கூ ....
வருகைக்கு பி...koodal bala said...<br />நல்ல ஹைக்கூ ....<br /><br />வருகைக்கு பின்னூட்டத்திற்கும் நன்றி சகோகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-15262541024789086992011-07-31T10:12:58.144+05:302011-07-31T10:12:58.144+05:30இராஜராஜேஸ்வரி said...
ஆம்!இன்று ஏகலைவன்களுக்கு பஞ்...இராஜராஜேஸ்வரி said...<br />ஆம்!இன்று ஏகலைவன்களுக்கு பஞ்சமில்லை துரோணர்கள் தான் தொலைந்துவிட்டார்கள்!!//<br /><br />உண்மைதான். தெலைந்தவர்களைத் தேடிப் பிடிப்போம்.\\<br />தேடுவோம்.வருகைக்கு நன்றிகோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-32375375868941548842011-07-31T10:11:32.744+05:302011-07-31T10:11:32.744+05:30நல்ல ஹைக்கூ ....நல்ல ஹைக்கூ ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-33373810667899368232011-07-31T09:53:16.103+05:302011-07-31T09:53:16.103+05:30ஆம்!இன்று ஏகலைவன்களுக்கு பஞ்சமில்லை துரோணர்கள் தான...ஆம்!இன்று ஏகலைவன்களுக்கு பஞ்சமில்லை துரோணர்கள் தான் தொலைந்துவிட்டார்கள்!!//<br /><br />உண்மைதான். தெலைந்தவர்களைத் தேடிப் பிடிப்போம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-69835371657361022682011-07-31T09:23:05.917+05:302011-07-31T09:23:05.917+05:30சி.பி.செந்தில்குமார் said...
முதல் மழை\\
வாங்க தல ...சி.பி.செந்தில்குமார் said...<br />முதல் மழை\\<br />வாங்க தல மழை தொடர்ந்து பொழியட்டும்கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-90758644659337664812011-07-31T09:17:27.684+05:302011-07-31T09:17:27.684+05:30முதல் மழைமுதல் மழைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com