tag:blogger.com,1999:blog-7245327407936143151.post3897585460776229827..comments2023-10-28T13:14:59.924+05:30Comments on கோகுல் மனதில்: ஊருக்குத்தான் உபதேசம்!!!கோகுல்http://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7245327407936143151.post-81891561327564872562011-10-13T20:24:22.705+05:302011-10-13T20:24:22.705+05:30இது தான் உலகத்தில் நடக்கும் உண்மைநிலைஇது தான் உலகத்தில் நடக்கும் உண்மைநிலைMahan.Thameshhttps://www.blogger.com/profile/01435400708316728143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-81898211888154709622011-10-12T20:35:48.328+05:302011-10-12T20:35:48.328+05:30முரண்பட்ட கவிதை.
புகைப்படம் - கனக்கும் மனம்.முரண்பட்ட கவிதை.<br />புகைப்படம் - கனக்கும் மனம்.நாவலந்தீவுhttps://www.blogger.com/profile/15663953478975254191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-3893975533262649242011-10-12T18:43:30.713+05:302011-10-12T18:43:30.713+05:30முரணை அருமையான படைப்பாக்கி இருக்கிறீர்கள்
அருமையான...முரணை அருமையான படைப்பாக்கி இருக்கிறீர்கள்<br />அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-7882388630036920292011-10-12T12:38:05.754+05:302011-10-12T12:38:05.754+05:30அடிப்படையில் முதல் பஞ்சம் வறுமை ஒளிக்கப்பட வேண்டும...அடிப்படையில் முதல் பஞ்சம் வறுமை ஒளிக்கப்பட வேண்டும். மனித மனதில் திருப்தி வந்தால் குழந்தைகளை ஏன் வேலைக்கு அனுப்புகிறார்கள்?.. இது எனது சிந்தனை கோகுல். நல்ல பதிவு.. பாராட்டுகள்.<br />வேதா.இலங்காதிலகம்.<br />http://www.kovaikkavi.wordpress.comvettha.(kovaikavi)https://www.blogger.com/profile/05803133652927883199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-25094373026942706512011-10-12T12:00:21.759+05:302011-10-12T12:00:21.759+05:30சமுக அவலத்தின் இருட்டுப் பக்கங்களை உங்கள் கவிதை வர...சமுக அவலத்தின் இருட்டுப் பக்கங்களை உங்கள் கவிதை வரிகள் வெளிச்சமிட்டுக் காண்பிக்கின்றன.சத்யாhttps://www.blogger.com/profile/16238458404915316375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-28396195573735345972011-10-12T11:45:59.805+05:302011-10-12T11:45:59.805+05:30வணக்கம் கோகுல், பெரிய செய்தியை ரொம்ப சுருக்கி அரும...வணக்கம் கோகுல், பெரிய செய்தியை ரொம்ப சுருக்கி அருமையாத் தந்திருக்கீங்க.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-9193797857906014772011-10-12T06:09:07.542+05:302011-10-12T06:09:07.542+05:30நல்ல சிந்தனை. நயமாக உரைத்தல்.நல்ல சிந்தனை. நயமாக உரைத்தல்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-7470765238089411732011-10-11T22:24:32.863+05:302011-10-11T22:24:32.863+05:30அருமையான கருத்துள்ள கவிதை நண்பா.. வாழ்த்துக்கள்......அருமையான கருத்துள்ள கவிதை நண்பா.. வாழ்த்துக்கள்...பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-62956537758145457162011-10-11T20:55:21.754+05:302011-10-11T20:55:21.754+05:30இந்த நிலை மாறணும்இந்த நிலை மாறணும்ஜோசப் இஸ்ரேல்https://www.blogger.com/profile/13474809186792966423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-32992059977198303032011-10-11T17:00:46.878+05:302011-10-11T17:00:46.878+05:30இப்படித்தான் அநேக இடங்களில் நடக்குது...இப்படித்தான் அநேக இடங்களில் நடக்குது...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-33733929538546377572011-10-11T16:58:00.874+05:302011-10-11T16:58:00.874+05:30NanruNanruC.P. செந்தில்குமார்https://www.blogger.com/profile/05741081180034910711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-35976905526141745502011-10-11T16:31:09.976+05:302011-10-11T16:31:09.976+05:30அடிப்படை கல்வி இல்லாமலும், வருமையும் இருக்கும் அளவ...அடிப்படை கல்வி இல்லாமலும், வருமையும் இருக்கும் அளவும், குழந்தை தொழிளாலர் நிலை நீடிக்கும். . .பிரணவன்https://www.blogger.com/profile/09995195390457220963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-57279521991075325332011-10-11T16:03:33.682+05:302011-10-11T16:03:33.682+05:30ம்ம்ம்..இதுதான் நிஜம்!ம்ம்ம்..இதுதான் நிஜம்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-39765181044830640792011-10-11T15:29:50.339+05:302011-10-11T15:29:50.339+05:30பெயருக்குத்தான் பேரணி ஊரணியெல்லாம், நடப்பதோ வேறுமா...பெயருக்குத்தான் பேரணி ஊரணியெல்லாம், நடப்பதோ வேறுமாதிரி இருக்கு என்னத்தை சொல்ல...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-18926710877878519592011-10-11T15:24:41.627+05:302011-10-11T15:24:41.627+05:30அருமை
http://rathnavel-natarajan.blogspot.com/201...அருமை <br />http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.htmlRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-32819419140249609052011-10-11T15:24:07.498+05:302011-10-11T15:24:07.498+05:30உண்மை...உண்மை...ராஜா MVShttps://www.blogger.com/profile/16684839444340871159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-31781359969315791822011-10-11T15:10:36.463+05:302011-10-11T15:10:36.463+05:30டாப்.டாப்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-77039563460160998772011-10-11T15:09:21.940+05:302011-10-11T15:09:21.940+05:30கவிதை உண்மை..கவிதை உண்மை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-46715081175153911162011-10-11T14:28:43.529+05:302011-10-11T14:28:43.529+05:30தலைப்பிலேயே சொலீட்டீன்களே
இவங்க எப்பயுமே இப்படித்த...தலைப்பிலேயே சொலீட்டீன்களே<br />இவங்க எப்பயுமே இப்படித்தான் <br />அருமை கவிதைAnonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-26985249579509257602011-10-11T14:19:51.481+05:302011-10-11T14:19:51.481+05:30எல்லாமே ஊருக்குத்தான் உபதேசம். நடைமுறையில் எதுவுமி...எல்லாமே ஊருக்குத்தான் உபதேசம். நடைமுறையில் எதுவுமில்லே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-47756554102303447992011-10-11T13:47:22.957+05:302011-10-11T13:47:22.957+05:30வணக்கம் மாப்பிள..
ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள...வணக்கம் மாப்பிள.. <br />ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள்.. விக்கி சொல்வதைப்போல ஒவ்வொரு மனிதனும் பொது விசயத்தில் கலந்துகொள்ள வேண்டும் இது யாரோ பெத்த பிள்ளைகள்தானேன்னு விடுவதால்தான் குழந்தைத்தொழிலாலர்கள் அதிகரிக்கிறார்கள் முதலில் குழந்தை தொழிலாலர்களின் உழைப்பில் உருவாகும் எதையுமே புறக்கணிப்போம் ஆரம்பத்தில் அது அவர்களுக்கு சிரமம்தான் என்றாலும் இவர்களை வைத்து பிழைப்பவர்கள் நிலை கேள்விக்குள்ளாகும்போது நன்மையே விளையும்... பகிர்வுக்கு நன்றிகாட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-18140888402034003892011-10-11T13:29:13.431+05:302011-10-11T13:29:13.431+05:30அன்புநிறை நண்பரே ...
கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்...அன்புநிறை நண்பரே ...<br />கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..<br />பொறுத்தருள்க...<br /><br />ஆம் நண்பரே, இன்றும் நடப்பதைத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.<br />வேலியே பயிரை மேயும் கதைதான்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-65963114607310257262011-10-11T13:26:28.539+05:302011-10-11T13:26:28.539+05:30உண்மையின் தரிசனம் .இந்த சனங்கள் திருந்த வாய்ப்பே இ...உண்மையின் தரிசனம் .இந்த சனங்கள் திருந்த வாய்ப்பே இல்ல சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-90931772693193048142011-10-11T12:34:08.539+05:302011-10-11T12:34:08.539+05:30///
பேரணி முடிந்து
களைத்து அமர்ந்தவர்களுக்கு
குளிர...///<br />பேரணி முடிந்து<br />களைத்து அமர்ந்தவர்களுக்கு<br />குளிர்பானம் விநியோகித்தான்<br />கந்தன் என்ற பத்து வயது சிறுவன்!!////<br /><br />எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.....என்ன நாசம் இதுK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-89354875551114923502011-10-11T12:24:47.494+05:302011-10-11T12:24:47.494+05:30அருமையாய் உரைத்துள்ளீர்கள் நண்பரே..
தற்போது உள்ளா...அருமையாய் உரைத்துள்ளீர்கள் நண்பரே..<br /><br />தற்போது உள்ளாட்சித்தேர்தல் பிரச்சாரத்தில் கூட குழந்தைகளை கோஷமிட வைப்பது கண்டிக்க வேண்டியதே..<br /><br />நன்றி நண்பரேசம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.com