tag:blogger.com,1999:blog-7245327407936143151.post263860372870989576..comments2023-10-28T13:14:59.924+05:30Comments on கோகுல் மனதில்: எல்லா கலர் மாக்கான்(ர்)களுக்கும் ஒரு வேண்டுகோள்!கோகுல்http://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-7245327407936143151.post-48174557342123934632012-01-23T17:31:42.488+05:302012-01-23T17:31:42.488+05:30விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொடர்ச்சியில் இதுவும்...விழிப்புணர்வுக் கட்டுரைகளின் தொடர்ச்சியில் இதுவும் நல்ல கட்டுரை. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடப்ன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-68519461045700645512011-11-08T04:19:36.831+05:302011-11-08T04:19:36.831+05:30//இது மாதிரி ஆட்களை மாக்கான்னு சொல்றது தப்பா?//
எ...//இது மாதிரி ஆட்களை மாக்கான்னு சொல்றது தப்பா?//<br /><br />எத்தன நாளைக்குத்தான் மாக்கான்னு சொல்லீட்டே இருக்கிறது. எல்லா மாக்கான்களும் அது ஏதோ அவங்களைப் புகழ்கிறார்களாக்கும்னு நெனச்சிட்டு இருப்பாங்க போல. நல்லா சுரீர்னு குத்தற மாதிரி வேற எதாச்சும் வார்த்தையை கண்டுபிடிங்க மாக்கா இல்ல இல்ல மக்கா!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-47456071919714393682011-11-07T22:23:21.340+05:302011-11-07T22:23:21.340+05:30தொடர்ந்து சமூக நோக்குள்ள பதிவுகளை தருவதற்கு நன்றி....தொடர்ந்து சமூக நோக்குள்ள பதிவுகளை தருவதற்கு நன்றி.நல்ல பதிவு.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-57393256376759759462011-11-07T21:41:24.133+05:302011-11-07T21:41:24.133+05:30முதலில் தாங்கள்
எனது வலைபதிவில் இணைந்ததற்கு மிக்க ...முதலில் தாங்கள்<br />எனது வலைபதிவில் இணைந்ததற்கு மிக்க நன்றி நண்பரே ..<br /><br />//"எல்லா கலர் மாக்கான்(ர்)களுக்கும் ஒரு வேண்டுகோள்!"//<br />அருமையான பகிர்வு நண்பரே ..<br />விபத்து<br /> எங்கேயும் எப்போதும்<br />வரலாம் என்பதை புரிந்து நாம் விழிப்புடன் எப்போதும் இருக்க வேண்டும்Thooralhttps://www.blogger.com/profile/02072614118109192207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-32059157638802506902011-11-07T20:13:21.596+05:302011-11-07T20:13:21.596+05:30உங்களுக்கு பரவாயில்லை அந்த ஆள் உண்மையை சொல்லி ஒத்த...உங்களுக்கு பரவாயில்லை அந்த ஆள் உண்மையை சொல்லி ஒத்துகிட்டான். ஆனா சில மட மாக்கானுங்க தப்பை செய்துட்டு வியாக்கியாணம் பேசுவானுங்க பாருங்க கையிலே ஒரு துப்பாக்கி இருந்தா இவனுங்களை எல்லாம் சுட்டு தள்ளிடலாமான்னு தோணும். அதுவும் வண்டியிலே போகும் போதே எச்சில் துப்புற மாக்கானுங்களைப் பற்றி என்ன சொல்றது?Anonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-36206048850816332992011-11-07T20:06:28.049+05:302011-11-07T20:06:28.049+05:30மாக்கானேதான்.
எனவேதான் சொல்கிறார்கள்”be a defensiv...மாக்கானேதான்.<br />எனவேதான் சொல்கிறார்கள்”be a defensive driver" என்று.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-48394774751658695612011-11-07T20:04:17.422+05:302011-11-07T20:04:17.422+05:30நாம நம்மள நம்பி மட்டும் பயணிப்பதில்லை.சாலையில் வாக...நாம நம்மள நம்பி மட்டும் பயணிப்பதில்லை.சாலையில் வாகனமோட்டும் எல்லோரை நம்பியும் தான்//<br /><br />சரியா சொன்னீங்க கோகுல்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-49467894456814586062011-11-07T19:37:35.279+05:302011-11-07T19:37:35.279+05:30உண்மை தான் நண்பரே ,வாகனம் ஓட்டும் பொழுது நம் உசிரு...உண்மை தான் நண்பரே ,வாகனம் ஓட்டும் பொழுது நம் உசிரு நம் கையில் மட்டுமில்லை மற்றவர் கையிலும் உள்ளதுM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-72952800348349977082011-11-07T19:34:31.621+05:302011-11-07T19:34:31.621+05:30நல்ல விழிப்புணர்வு பதிவுநல்ல விழிப்புணர்வு பதிவுகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-30586408393195600202011-11-07T19:05:14.991+05:302011-11-07T19:05:14.991+05:30நல்ல விழிப்புணர்வு பதிவுநல்ல விழிப்புணர்வு பதிவுrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-33760941301630829832011-11-07T17:15:15.281+05:302011-11-07T17:15:15.281+05:30கரெக்ட் பாஸ், நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக ஓட்டின...கரெக்ட் பாஸ், நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக ஓட்டினாலும், நம்ம உயிர் மாத்த மாக்கான்கள் கிட்டதான் இருக்கு.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-84914017478264465852011-11-07T16:42:03.466+05:302011-11-07T16:42:03.466+05:30இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?
இறைவன் அருளால் தெய்...இனிய காலை வணக்கம் பாஸ்,<br />நலமா?<br /><br />இறைவன் அருளால் தெய்வாதீனமாக உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை.<br />மகிழ்ச்சியாக இருக்கிறது.<br />வீதியில் போகும் போது ஒரு நிமிடத்தில் கவனத்தை தவற விடுவோரால் பிறருக்கும் உபாதைகள் என்பதனை உணராமல் இருக்கிறார்களே..<br /><br />என்ன மனிதர்கள் இவர்கள்?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-53991791660127478972011-11-07T14:25:35.490+05:302011-11-07T14:25:35.490+05:30ஆஹா மிகவும் பயனுள்ள சிறப்பு பதிவு, அடுத்த வண்டியில...ஆஹா மிகவும் பயனுள்ள சிறப்பு பதிவு, அடுத்த வண்டியில் பயணம் வருபவர்களுக்கும் நாம்தான் உயிருக்கு உத்தரவாதி என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-35586297741861358802011-11-07T14:20:41.475+05:302011-11-07T14:20:41.475+05:30கோகுல் என்ன ரொம்ப நொந்துட்டிங்களா?
(இது நான் இல்ல...கோகுல் என்ன ரொம்ப நொந்துட்டிங்களா?<br /><br />(இது நான் இல்லைங்க)<br /><br />நீங்க இல்லையினு எங்களுக்கு தெரியும் ஏன்னா இன்னிக்கு பதிவு போட்டிருக்கிங்களேAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-9746827453510365842011-11-07T14:01:07.471+05:302011-11-07T14:01:07.471+05:30மாக்கார் ரொம்பவே யோசிக்க வச்சுட்டார் போல!மாக்கார் ரொம்பவே யோசிக்க வச்சுட்டார் போல!ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-73640849511055412112011-11-07T13:34:26.249+05:302011-11-07T13:34:26.249+05:30என்ன சொன்னாலும் திருந்தமாட்டார்கள்...
பாருங்க சின்...என்ன சொன்னாலும் திருந்தமாட்டார்கள்...<br />பாருங்க சின்ன குழந்தை கையில பைக்கை ஓட்ட கொடுக்கிறதை..<br />அதை பெருமையா வேற சொல்வாங்க....<br />சாலையில் பயணிக்கையில் நாம் சென்று சேரும் இடம் <br />பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் வேண்டும்...<br />இலக்கு விட்டு வேறு இடம் செல்லாக்கூடாது....<br /><br />அருமையான விழிப்புணர்வுப் பதிவு நண்பரே.....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-81560861484375304492011-11-07T13:12:38.530+05:302011-11-07T13:12:38.530+05:30உண்மை தான் நண்பா.. கவனக்குறைவுனால தான் பெரும்பாலும...உண்மை தான் நண்பா.. கவனக்குறைவுனால தான் பெரும்பாலும் விபத்து நடக்க காரணம்... அதே போல் பெரும்பாலும் தண்ணியடித்து ஓட்டுபவரும் பெருகிவிட்டனர்... இதனால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் முறையாக பயணம் செய்வோருக்கும் சேர்த்தல்லவா ஆபத்தை கொடுக்கின்றனர்...மாக்கர்கள்.. இனியாவது யோசிக்கட்டும்... நல்ல விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பரே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-53510157568018196522011-11-07T12:48:48.008+05:302011-11-07T12:48:48.008+05:30என் அனுபவம் கொடுமை, டயர்ல காத்து இருக்கான்னு பாக்க...என் அனுபவம் கொடுமை, டயர்ல காத்து இருக்கான்னு பாக்க ஓரம் கட்டினேன்னு சொன்னார்... நாடு ரோட்டில் இருந்து ஓரமா வர, ஓரமா வந்த நாங்க லைட் போஸ்ட்ல முட்டி கீழே விழுந்தோம்... நாங்க அப்ப சின்ன பசங்க... அதனால பம்மிகிட்டே வந்துட்டோம்..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-2394745330560603472011-11-07T12:36:07.527+05:302011-11-07T12:36:07.527+05:30////விபத்து ஏற்பட எவ்வளவோ வழிகள் இருந்தாலும் கவனக்...////விபத்து ஏற்பட எவ்வளவோ வழிகள் இருந்தாலும் கவனக்குறைவு,சிந்தனைசிதறல்களைக் குறைச்சுகிட்டோம்னா விபத்துக்கான வாய்ப்புகள் கொஞ்சமாவது குறையும்.நாம நம்மள நம்பி மட்டும் பயணிப்பதில்லை.சாலையில் வாகனமோட்டும் எல்லோரை நம்பியும் தான்.<br />/////<br /><br />சரியாகச்சொன்னீர்கள் சாரதிகள் கவனிக்கவேண்டிய விடயம்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-8762724717625425212011-11-07T12:29:08.264+05:302011-11-07T12:29:08.264+05:30எறும்புகளும்,சில வகை பூச்சிகளும் ஒரு விதமான பொது-அ...எறும்புகளும்,சில வகை பூச்சிகளும் ஒரு விதமான பொது-அறிவில்(collective consciousness) இயங்குவதாக கூறுவர். நமக்கு பொது-புத்தியில் இயங்க தான் தெரிகிறது. சினிமா பார்ப்பது முதல் ஒட்டு போடுவது வரை.. பொது-அறிவு என்பது இன்னும் நுணுக்கமான செயல்பாடு. நீங்கள் சொல்வது மாதிரி செல் போனை மட்டுமல்ல, கொஞ்சம் மைண்டு வாய்சையும் கண்ட்ரோல் பண்ண வேண்டி இருக்கிறது.dr.tj vadivukkarasihttps://www.blogger.com/profile/17715377454392601037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-37353062121469005512011-11-07T12:16:19.630+05:302011-11-07T12:16:19.630+05:30கோகுல்,
நல்ல பதிவு..
கலைஞரை மனசுல எதுவும் வச்சு எழ...கோகுல்,<br />நல்ல பதிவு..<br />கலைஞரை மனசுல எதுவும் வச்சு எழுதினீர்களா?<br />மஞ்ச,,,,<br /><br />சும்மா...........Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-70890383915810859842011-11-07T11:59:38.825+05:302011-11-07T11:59:38.825+05:30விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி... நண்பா...விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி... நண்பா...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-78753757582161225572011-11-07T11:55:43.034+05:302011-11-07T11:55:43.034+05:30தமிழ் மணம் 7தமிழ் மணம் 7கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-55340515330903509882011-11-07T11:55:09.113+05:302011-11-07T11:55:09.113+05:30நம்ம கடையிலும் இது சம்மந்தமாகத்தான் பதிவு...நம்ம கடையிலும் இது சம்மந்தமாகத்தான் பதிவு...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-53814695426283602262011-11-07T11:54:37.834+05:302011-11-07T11:54:37.834+05:30சாலையில் இதுப்போன்றோர் நிறையபேர் இருக்கிறார்கள்..
...சாலையில் இதுப்போன்றோர் நிறையபேர் இருக்கிறார்கள்..<br /><br />இவர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை...<br /><br /><br />சாலையில் உயிரோடு விளையாடு இவர்கள் கண்டிக்க தண்டிக்கத்தக்கவர்கள்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com