tag:blogger.com,1999:blog-7245327407936143151.post1872806113049480409..comments2023-10-28T13:14:59.924+05:30Comments on கோகுல் மனதில்: நேற்று காவிரி, இன்று முல்லைப்பெரியாறு, நாளை ???கோகுல்http://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-7245327407936143151.post-57750176171791481872011-12-13T16:42:52.219+05:302011-12-13T16:42:52.219+05:30சராசரி தமிழனின் ஏக்கம். தீரும் நாள் தான் தெரியவில்...சராசரி தமிழனின் ஏக்கம். தீரும் நாள் தான் தெரியவில்லை. <br /><br />முதல் கண்ணி படித்ததும் அட! என தோன்றியது. அதே தரம் கவிதை முழுவதும். வாழ்த்துக்கள் கோகுல்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-23260568194804137462011-12-12T16:20:25.093+05:302011-12-12T16:20:25.093+05:30மிகவும் சிறப்பான செய்தி பாராட்டுகள் நல்ல விழிப்பு...மிகவும் சிறப்பான செய்தி பாராட்டுகள் நல்ல விழிப்புணர்வு பாராட்டுகள்....மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-27615586270644677442011-12-10T15:23:37.618+05:302011-12-10T15:23:37.618+05:30தமிழகத்தின் நிலைமை காட்டும் கண்ணாடிக் கவிதை.தமிழகத்தின் நிலைமை காட்டும் கண்ணாடிக் கவிதை.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-87471309183674792582011-12-10T08:01:08.379+05:302011-12-10T08:01:08.379+05:30வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கீங்களா?
காவிரி நதியின் ...வணக்கம் பாஸ்,<br />நல்லா இருக்கீங்களா?<br /><br />காவிரி நதியின் இன்றைய நிலையினைக் கவிதையூடாகத் தந்திருக்கிறீங்க.<br /><br />விரைவில் மழை வளம் பெருகி எம் சொந்தங்களின் தண்ணீர்த் தேவை பூர்த்தியாக வேண்டும் என்பதே என் அவா!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-89970175749765982382011-12-09T21:14:29.595+05:302011-12-09T21:14:29.595+05:30காலம் மாறும்,பெயர் மாறும்;கவலைகள் மாறாதோ?
நன்று க...காலம் மாறும்,பெயர் மாறும்;கவலைகள் மாறாதோ?<br /> நன்று கோகுல்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-34500910020496104142011-12-09T19:21:10.934+05:302011-12-09T19:21:10.934+05:30சமூக அவலத்தை சாடும் சரியான வார்த்தைகள்.சமூக அவலத்தை சாடும் சரியான வார்த்தைகள்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-50151976837723775362011-12-09T17:34:14.288+05:302011-12-09T17:34:14.288+05:30அன்று காவிரி... இன்று முல்லைப்பெரியாறு... நாளை??? ...அன்று காவிரி... இன்று முல்லைப்பெரியாறு... நாளை??? வெறென்னவாய் இருக்கமுடியும்?.. கண்டிப்பாய் பாலாறுதான்... அடுத்த மாநிலங்களுடன்தானே கட்சிகள் தேர்தலுக்கு பயன்படுத்திக்கொள்ளும் நதிநீர் பிரச்சினை... நம் சொந்த மண்ணின் ஜீவநதிகள் பல சத்தமில்லாமல் சாகடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?.. ம்ம்ம்... என்ன ஏங்கி என்ன பயன்?... உங்கள் கவிதையின் வரிகள் அனைத்துமே அற்புதம்.. ஆதங்கங்களின் மொத்த உருவமாய் இருந்தது... எல்லா வரிகளுமே சிறந்தது என்பதால் எதையும் தனியாக எடுத்துரைக்க மனதில்லை...சாய்ரோஸ்https://www.blogger.com/profile/00693032551934880756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-4081465232813351002011-12-09T17:08:39.831+05:302011-12-09T17:08:39.831+05:30அன்று எழுதிய கவிதை இன்றும் பொருந்தி வருவது வேதனையா...அன்று எழுதிய கவிதை இன்றும் பொருந்தி வருவது வேதனையான நிஜம். என்ன சொல்ல...? பொருமத்தான் முடிகிறது. நன்று!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-61938318434174220872011-12-09T14:55:03.654+05:302011-12-09T14:55:03.654+05:30எப்படிய்யா மாறும்!...எதிர்த்து போராட வேண்டியவங்கல்...எப்படிய்யா மாறும்!...எதிர்த்து போராட வேண்டியவங்கல்லாம் குடும்பத்த மட்டுமே நெனச்சிக்கிட்டு இருக்கோம்...தானே எப்படி சரியாகும்...வெறும் ஓட்டுக்கள் மட்டுமே மாற்றத்தை கொண்டு வந்து விடாது மாப்ள!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-10864689494011609402011-12-09T14:48:34.190+05:302011-12-09T14:48:34.190+05:30நிஜம் கவிதை வரிகளில் தெறிக்கிறது...
///விடை தெரிய...நிஜம் கவிதை வரிகளில் தெறிக்கிறது...<br /><br />///விடை தெரியும் நான் தெரியாமல்.....////<br /><br />விடை தெரியும் நாள் தெரியாமல் அல்லவா வரவேண்டும்....?<br /><br />--------------------------<br /><br />உங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள். www.hotlinksin.com பதிவுலகில் ஒரு புதிய அனுபவம்.HotlinksINhttp://www.hotlinksin.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-40489066528482422892011-12-09T14:32:05.290+05:302011-12-09T14:32:05.290+05:30KAAVIRIYAI KADAKKA PADAGU VENDAAM,OTTAGAM POTHUM.[...KAAVIRIYAI KADAKKA PADAGU VENDAAM,OTTAGAM POTHUM.[YAARO]Dr.SANTHILAL.santhilalhttps://www.blogger.com/profile/14176427963226535338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-23502002562901323632011-12-09T14:18:49.213+05:302011-12-09T14:18:49.213+05:30அருமையான கவிதை
இது போன்ற துயரங்களைச் சொல்லும் கவித...அருமையான கவிதை<br />இது போன்ற துயரங்களைச் சொல்லும் கவிதைகளை<br />எப்போதும் பயன்படுத்தக்கூடிய வகையில்<br />துயர்ங்கள் தொடர்வதுதான் வேதனையாக உள்ளது<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள் த.ம 12Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-21906336887355497212011-12-09T14:03:18.993+05:302011-12-09T14:03:18.993+05:30அழகான கருத்துள்ள கவிதை. ஏன் Sir இப்போது எழுதுவது இ...அழகான கருத்துள்ள கவிதை. ஏன் Sir இப்போது எழுதுவது இல்லை?<br />இதையும் படிக்கலாமே:<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post.html" rel="nofollow"><br />"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-3450680397152104812011-12-09T13:37:03.618+05:302011-12-09T13:37:03.618+05:30தாரைவார்த்துக் கொடுப்பதிலும் கொள்ளையடிப்பதில் இருக...தாரைவார்த்துக் கொடுப்பதிலும் கொள்ளையடிப்பதில் இருக்கும் கவனமும் நம் இயற்கையின் கொடை மீது இல்லாமல் போன முன்நோக்குச் சிந்தனையும் தான் இந்த அவலத்திற்கு காரணம் காத்திரமான கவிதை நண்பா!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-12674386034744248952011-12-09T13:03:13.128+05:302011-12-09T13:03:13.128+05:30அருமையான கவிதை; அனைத்து தமிழனின் ஏக்கம்...அருமையான கவிதை; அனைத்து தமிழனின் ஏக்கம்...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-7320422838358446372011-12-09T12:51:34.526+05:302011-12-09T12:51:34.526+05:30பகிர்வுக்கு நன்றி கோகுல்.பகிர்வுக்கு நன்றி கோகுல்.Anonymoushttps://www.blogger.com/profile/04734077116883648115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-41437932070299195222011-12-09T12:40:47.832+05:302011-12-09T12:40:47.832+05:30வணக்கமுங்க!ஆளாளுக்கு அடிச்சுக்குவோம்.நம்ம ஒத்துமை ...வணக்கமுங்க!ஆளாளுக்கு அடிச்சுக்குவோம்.நம்ம ஒத்துமை தான் உலகுக்கே தெரியுமே?.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-79011732869399106332011-12-09T12:27:26.715+05:302011-12-09T12:27:26.715+05:30வேதனையான உண்மை, மனதுக்கு கவலையை அள்ளி தெளிக்கிறது ...வேதனையான உண்மை, மனதுக்கு கவலையை அள்ளி தெளிக்கிறது கவிதை...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-54985861101561812772011-12-09T12:20:11.458+05:302011-12-09T12:20:11.458+05:30கவிதையின் ஒவ்வொருவரிகளும் மனதை தைக்கிறது...
அருமை...கவிதையின் ஒவ்வொருவரிகளும் மனதை தைக்கிறது...<br /><br />அருமை... நண்பா...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-70367719467957754442011-12-09T12:01:57.090+05:302011-12-09T12:01:57.090+05:30நண்பா... உன் கவிதை குரல் அரசியல்வாதிகளுக்கு கேட்கு...நண்பா... உன் கவிதை குரல் அரசியல்வாதிகளுக்கு கேட்குமா?<br /><br /><br />வாசிக்க:<br /><a href="http://www.tamilvaasi.com/2011/12/blog-post_09.html" rel="nofollow">இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டை</a>தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-7389379800045686132011-12-09T11:54:09.089+05:302011-12-09T11:54:09.089+05:30ரொம்ப யதார்த்தமான கவிதை இந்தக்காலத்துக்கும் பொருந்...ரொம்ப யதார்த்தமான கவிதை இந்தக்காலத்துக்கும் பொருந்திப்போகுதே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-65659579703301240132011-12-09T11:38:39.545+05:302011-12-09T11:38:39.545+05:30காலங்கள் மாறினாலும்
கோகுலின் கவிதை
இன்றைக்கும் பொர...காலங்கள் மாறினாலும்<br />கோகுலின் கவிதை<br />இன்றைக்கும் பொருந்துவது<br />காலத்தின் கோலம் அல்ல..<br />சில களவானிகள் செய்த துரோகம்..!<br />பகிர்வுக்கு நன்றிகள் கோகுல்.Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-58447374602731492042011-12-09T11:25:05.137+05:302011-12-09T11:25:05.137+05:30as long as we look for politicians from cinema ind...as long as we look for politicians from cinema industry,this will have to continue!the neighboring states believe tamilians are politically IMPOTENT.Do u know who is ur MP and wat he is doing now.....if u hav his e-mail id send him a letter abt the current issue.At least watch him whether he is opening his mouth.Take a look at MPs of kerala, see wat they are doing !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-69726952312611383122011-12-09T10:57:15.281+05:302011-12-09T10:57:15.281+05:30புருவம் உயர்த்தி காத்திருக்கிறோம்!
விடை தெரியும் ந...புருவம் உயர்த்தி காத்திருக்கிறோம்!<br />விடை தெரியும் நான் தெரியாமல்.....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-90752058075200312362011-12-09T10:22:40.682+05:302011-12-09T10:22:40.682+05:30//வறண்டு கிடக்குது வயல்கள்
வட்டிக்கடையில் வளையல்கள...//வறண்டு கிடக்குது வயல்கள்<br />வட்டிக்கடையில் வளையல்கள்<br />பாளம்பாளமாய் வெடித்து நிற்குது கழனி<br />பார்த்து பார்த்து வெடிக்குது விவசாயியின் தமனி!//<br /><br />இன்றைய உண்மை நிலை...சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.com