tag:blogger.com,1999:blog-7245327407936143151.post1550726458830549097..comments2023-10-28T13:14:59.924+05:30Comments on கோகுல் மனதில்: கொரங்கு பெடல்கோகுல்http://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7245327407936143151.post-49481641891276163842012-02-12T22:48:27.391+05:302012-02-12T22:48:27.391+05:30கல..கல.. நினைவுகள். என் சிறுவயது ஞாபகங்கள் வந்துவி...கல..கல.. நினைவுகள். என் சிறுவயது ஞாபகங்கள் வந்துவிட்டது. <br /><br />அப்புறம் கோகுல் சார். தானே புயலுக்கு நிதி திரட்டறது சம்பந்தமாக ஒரு பதிவு போட்டீங்களே. அதபத்தி. என்னோட ஆபீஸ்ல ஒரு நாள் சம்பளத்தை நாங்க மொத்தமா கொடுத்திட்டோம். அதுனாலதான் உங்க கிட்ட பணம் தரல. கொஞ்சம் பண நெருக்கடி. அதுவும் ஒரு காரணம். ஸாரி.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-43242693740850635822012-02-12T16:45:33.237+05:302012-02-12T16:45:33.237+05:30அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே
வந்ததே கோகுல்!
ஆ...அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே<br /> வந்ததே கோகுல்!<br /> ஆனா அந்த குரங்கு பெடல் பெயர்<br /> காரணம் இன்றும் புரியவுல்லை!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-89579482534647805282012-02-12T12:39:15.608+05:302012-02-12T12:39:15.608+05:30மறக்கமுடியுமா..மறக்கமுடியுமா..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-82884032452736933252012-02-11T21:24:21.489+05:302012-02-11T21:24:21.489+05:30அசத்தறிங்க... பாஸ்! தொடரட்டும் உங்கள் அசத்தல்...அசத்தறிங்க... பாஸ்! தொடரட்டும் உங்கள் அசத்தல்...எஸ்.எஸ்.பூங்கதிர்https://www.blogger.com/profile/09454123822368969715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-54331532128345875522012-02-11T21:08:25.523+05:302012-02-11T21:08:25.523+05:30ஒருவீடு இருவாசல் அழகான
அரங்கேற்றம்...
அந்த வயசில க...ஒருவீடு இருவாசல் அழகான<br />அரங்கேற்றம்...<br />அந்த வயசில குரங்குப்பெடல் போட்டது<br />மனதுக்குள் நிழற்படமாய் ஓடுது நண்பரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-77792008710695409632012-02-11T20:40:09.006+05:302012-02-11T20:40:09.006+05:30////அதுவுமில்லாம கொரங்கு பெடல் போட்டு சிக்கி ஓட்டு...////அதுவுமில்லாம கொரங்கு பெடல் போட்டு சிக்கி ஓட்டுறத பானு பாத்தா அசிங்கமாயிருக்குமே இப்படியெல்லாம் அவன் மனசுக்குள்ள ஓடுச்சு.////<br /><br />ஹி.ஹி.ஹி.ஹி சின்ன வயசு ஞாபகங்களை மீட்டுவிட்டீர்கள்<br /><br />பானுவிடம் பயபுள்ள என்ன கேட்டு இருக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-34948883998813059482012-02-11T20:15:07.866+05:302012-02-11T20:15:07.866+05:30பானுகிட்ட அவன் என்ன கேக்க நினைச்சிருப்பான்னு எனக்க...பானுகிட்ட அவன் என்ன கேக்க நினைச்சிருப்பான்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு கோகுல்! இன்னொரு கிளைமாக்ஸும் சொன்னது அருமை. பழைய சைக்கிள் கால நினைவுகளை எழுப்பிட்டீங்க...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-35194843272427015632012-02-11T19:35:35.325+05:302012-02-11T19:35:35.325+05:30வணக்கம் நண்பா,
எமது பால்ய காலங்களையெல்லாம் மீட்டிப...வணக்கம் நண்பா,<br />எமது பால்ய காலங்களையெல்லாம் மீட்டிப் பார்க்க வைத்திருக்கிறது உங்களின் இச் சிறுகதை!<br /><br />கார்த்தி பானுவிடம் அப்படீன்னா நீயும் கீழே விழுந்து காலை உடைச்சிருக்கிறியா? அப்படீன்னு கேட்டிருப்பானோ?நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-10953375880197185022012-02-11T19:06:05.581+05:302012-02-11T19:06:05.581+05:30எனக்கு முட்டி பேந்திருகுயா....எனக்கு முட்டி பேந்திருகுயா....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-34006085004314709792012-02-11T18:36:30.103+05:302012-02-11T18:36:30.103+05:30பெரிய சைக்கிள் பழகும்போது கிடைத்த அனுபவங்களை நினைவ...பெரிய சைக்கிள் பழகும்போது கிடைத்த அனுபவங்களை நினைவுகூர வைத்த கதை ...கிட்டத்தட்ட உடம்பில் எல்லா இடங்களிலும் அடி வாங்கியிருக்கிறேன் அந்நாட்களில் ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-31767275946270984382012-02-11T18:01:31.175+05:302012-02-11T18:01:31.175+05:30அருமை.
வாழ்த்துகள்.அருமை.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-32764654777333515892012-02-11T17:49:37.705+05:302012-02-11T17:49:37.705+05:30Tha.ma 2Tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-66910078501583103102012-02-11T17:49:25.649+05:302012-02-11T17:49:25.649+05:30முன்பு ஒரு வீட்டில் இரண்டு சைக்கிள்
வைத்துக் கொள...முன்பு ஒரு வீட்டில் இரண்டு சைக்கிள் <br />வைத்துக் கொள்வதெல்லாம் ஆடம்பரம் என எண்ணி இருந்த காலம்<br />அப்போது ஆர்வமும் குறைந்த வசதியும் நம்மில் ஏற்படுத்திப் போன<br />பல ரசிக்கத் தக்க பல விஷயங்களில் இந்தக் குரங்கு பெடலும் ஒன்று<br />இப்போதுதான் பையன் கேட்ட உடனேயே இரண்டு புறம்<br />கூடுதல் வீல் வைத்த சைக்கிள் எளிதாகக் கிடைத்து விடுகிறதே<br />மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7245327407936143151.post-42318979387669859952012-02-11T17:05:28.636+05:302012-02-11T17:05:28.636+05:30ஒரே கதைக்கு இரண்டு கிளைமாக்ஸ் சூப்பர்... என்ன சொல்...ஒரே கதைக்கு இரண்டு கிளைமாக்ஸ் சூப்பர்... என்ன சொல்ல வந்திருப்பாங்க???சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.com